Skip to content

போராட்டம்

பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

  • by Authour

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஆர்.பி செவிலியர் அமைப்பினர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ். வளாகத்தில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அனைத்து வளாகங்களும் மூடப்பட்டு உள்ளது.… Read More »பணி நிரந்தரம் கோரி … சென்னையில் நர்சுகள் போராட்டம்…. கைது

விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

மயிலாடுதுறை மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வினோத்குமார். இவர் தனியார் வங்கியில் கடன் பெற்று அறுவடை மிஷின் வாங்கியுள்ளார். தொழில் எதிர்பார்த்த அளவு இல்லாததால் பணத்தை திருப்பி கட்டுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பணத்தை… Read More »விவசாயி தற்கொலை…. உறவினர்கள் போராட்டம்…

சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்ட 5 அறிவிப்புகளில் முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்படாததால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, சென்னையில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் இன்று (அக்.5) அதிகாலை அதிரடியாக… Read More »சென்னை…. போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின்… காப்புரிமை வழங்கக்கோரி போராட்டம்..

  • by Authour

திருச்சியை சேர்ந்தவர் ரகுநாதன் ( 54). வெல்டிங் மெஷின் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு திருச்சியிலிருந்து வெளியேறி நாமக்கல்லில் குடியேறினார். அங்கு தன்னுடைய தொழிலை பார்த்துக் கொண்டு கடந்த… Read More »தண்ணீரில் இயங்கும் வெல்டிங் மெஷின்… காப்புரிமை வழங்கக்கோரி போராட்டம்..

கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடகா அரசு வழங்காததால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உட்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகின்றன.… Read More »கர்நாடகா அரசை கண்டித்து விவசாயிகள் சங்கம் சார்பில் ரயில் மறியல் ….

கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…..

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வழங்க வேண்டிய 86 டிஎம்சி தண்ணீரை உடனே வழங்க வலியுறுத்தியும், காவிரி ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை மதிக்காத கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி… Read More »கர்நாடக அரசை கண்டித்து நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…..

சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

  • by Authour

‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில், தான் பேசிய கருத்துகளை பா.ஜ.கவினர் திரித்து அவதூறு பரப்பி வருவது, அதற்கு கழகத்தினர் பலர் ஆங்காங்கே வழக்கு, உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து திமுக,  இளைஞர்… Read More »சனாதனம்….. சாமியார்களுக்கு எதிரான போராட்டம் வேண்டாம்…..அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

அப்ரண்டீஸ்களுக்கு பணி…. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்

சென்னை ஐ.சி.எஃப்.-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  குறிப்பாக ஐ.சி.எஃப்.-ல்… Read More »அப்ரண்டீஸ்களுக்கு பணி…. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போராட்டம்

கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்….

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாக இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் மனோஜ் முனியன் என்பவரின் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »கள்ளக்குறிச்சி கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்….

புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்டபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதாக சங்கத்தின் மாவட்ட தலைவர் வட்டாட்சியர்கருப்பையா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் அடிப்படை பணியாளர்களின் பதவி உயர்வினை… Read More »புதுகை வருவாய்த்துறை அலுவலர்கள் 3கட்ட போராட்டம்

error: Content is protected !!