Skip to content
Home » போராட்டம்

போராட்டம்

விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வந்த விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையை அழித்து, தூர் வாரும் பணிகள் நடைபெறுவதால், 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், அரசு உடனடியாக… Read More »விவசாய நிலங்களுக்கு பாதை தராவிட்டால்… விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் தொடரும்..

குடிநீர் பிரச்னை தீர்க்க மேயர் வரக்கூடாது….. திருச்சி பாஜக திடீர் போராட்டம்

திருச்சி மாநகர் பட்டாபிராமன் தெரு பாலன் நகர் பகுதியில் 80-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  அப்பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் வழங்கவில்லை, தெரு விளக்கு சரிவர எரிவது இல்லை இது குறித்து… Read More »குடிநீர் பிரச்னை தீர்க்க மேயர் வரக்கூடாது….. திருச்சி பாஜக திடீர் போராட்டம்

பிரதமரின் புகைப்பட காகிதத்தை எரித்து,காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

  • by Senthil

காங்கிரஸ் கட்சி 2017 – 18 ஆம் ஆண்டிலிருந்து 2020- 21 ஆண்டு வரை கிடைத்த வருமானத்துக்கு முறையாக வருமானவரி செலுத்தவில்லை என்று வருமானவரித்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதனால், 1,700 கோடி ரூபாய் அபராதம்… Read More »பிரதமரின் புகைப்பட காகிதத்தை எரித்து,காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

  • by Senthil

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு இந்தியா  கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக அழைப்பு விடுத்தது. … Read More »சிறுமி கொடூர கொலை……புதுச்சேரியில் முழு அடைப்பு

10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

  • by Senthil

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில்… Read More »10 அம்ச கோரிக்கையுடன் வருவாய்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்..

கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

  • by Senthil

கோவை அரசு ஆஸ்பத்திரியில் தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பினாயில், ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்ற தூய்மை பொருட்கள் உடல் நலத்திற்கு தீங்கு… Read More »கோவையில் தூய்மைபணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்…

அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

  • by Senthil

விளைப் பொருட்களுக்கு உரிய ஆதார விலை வழங்க வேண்டும் , கடன் தள்ளுபடி  செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள்  டில்லிக்கு செல்லும்  போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது போராட்டத்தை கட்டுப்படுத்த… Read More »அரியலூர்…. செல்போன் டவரில் ஏறி விவசாயிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது

கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் (38). கடந்த 2012-ம் ஆண்டு  தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை அருகே நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் 7பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர்… Read More »கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் வார சந்தைகள் ஏலம் விடாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதை கண்டித்து சாமானிய மக்கள் நலக் கட்சி சார்பில் தண்ணீர் அருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிழக்குறிச்சி வார்டு எண்… Read More »திருச்சியில் சாமானிய மக்கள் நலக்கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்….

டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

  • by Senthil

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை… Read More »டில்லி விவசாயிகள் போராட்டம்…… போலீஸ் அதிகாரி பலி

error: Content is protected !!