Skip to content
Home » போதை பொருள்

போதை பொருள்

அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் இன்று  கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி   அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனித கடத்தலுக்கு… Read More »அரியலூரில்……போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி….

போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

  • by Senthil

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. திருநங்கைகள் முகாமில் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து… Read More »போதைப் பொருட்கள் விற்பனை…. குண்டர் சட்டம் பாயும்….திருச்சி கலெக்டர் எச்சரிக்கை

போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். . இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் 14 மாவட்டங்களின் கலெக்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்டா… Read More »போதை பொருள் அடியோடு ஒழிக்க வேண்டும்…கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

பெங்களூரு புறநகர் உள்ள பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் கடந்த 19-ந் தேதி நடந்த மதுவிருந்தில் போலீசார் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது… Read More »பெங்களூரு…….போதை பொருள் அருந்தி குத்தாட்டம்….. பிரபல நடிகைகள் கைதாகிறார்கள்

அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூர் ரயில்வே நிலையத்தில் போதைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு சமுதாயத்திலும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும், போதை பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பேரணி ரயில்வே காவல்துறை சார்பில் நடைபெற்றது. அரியலூர்… Read More »அரியலூரில் போதைபொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி….

அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் பேரணிக்கு தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக போதைப்பொருள்… Read More »அரியலூரில் போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி..

போதை பொருள் கடத்தல்……விசிக பிரமுகர் நீக்கம்

  • by Senthil

டில்லி போலீஸ் , மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இணைந்துடில்லியில் உள்ள கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள ஒரு தனியார் கிடங்கில் கடந்த 15-ந்தேதி அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் ‘மெத்தம்பெட்டமைன்’… Read More »போதை பொருள் கடத்தல்……விசிக பிரமுகர் நீக்கம்

நாகையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..

உலகம் முழுவதும் மனித சமூகத்தை சீரழித்து வரும் போதை பொருள்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகப்பட்டிணம் மாவட்ட காவல்துறை சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை… Read More »நாகையில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி..

திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

  • by Senthil

திருச்சி மாவட்டம் உதவி கண்காணிப்பாளரின் காவல் மைய எண்ணிருக்கு 9487464651-க்கு காட்டூர் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர்… Read More »திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

திருச்சி மாவட்டம், துறையூர் சட்டம் ஒழுங்கு காவல்துறை மற்றும் முசிறி மதுவிலக்கு போலீசார் சார்பில், சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு , போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. துறையூர் செளடாம்பிகா பள்ளி… Read More »திருச்சியில் போலீசார் சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி…

error: Content is protected !!