Skip to content

போக்சோவில் கைது

திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்களாபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறுமி 2ம் வகுப்பு படித்து வரும் நிலையில், இதனை தொடர்ந்து பள்ளியின் அருகாமையில் அங்காளம்மன் கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்… Read More »திருப்பத்தூர் அருகே 2ம் வகுப்பு சிறுமியிடம் சில்மிஷம்… சிலை சிற்பி போக்சோவில் கைது..

தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை அருகே வல்லம் காவல் சரகத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லம் தான்(வயது 70). சம்பவதன்று அஸ்லம் கான் தன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 8 வயதான பள்ளி மாணவிக்கு பாலியல்… Read More »தஞ்சை அருகே 8 வயது சிறுமியிடம் சில்மிஷம்… முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த, ஜபருல்லா,(61),. தச்சு தொழிலாளி. இவர் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, வீட்டின் உள்ளே அழைத்து சென்று, வாயை பொத்தி,… Read More »தஞ்சை முதியவர் போக்சோவில் கைது

தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

  • by Authour

தஞ்சாவூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் பூமால் ராவுத்தர்… Read More »தஞ்சையில் சிறுமி வன்கொடுமை… வாலிபர் போக்சோவில் கைது…

சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரம் வினோதினி (24) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்… Read More »சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்,35,. இவர் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த ஆகஸ்ட்.12ம் தேதி மாணவிகளின் பெற்றோர் சிலர் சைல்ட் ஹெல்ப்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மேல சம்போடை கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கட்டாயப்படுத்தி பலவந்தப்படுத்தியுள்ளார். தற்போது அந்த சிறுமி மருத்துவமனை சென்று பரிசோதித்ததில்… Read More »ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது..

நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

  • by Authour

நாகபட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா ராதாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது தின்பண்டம்… Read More »நாகை அருகே சிறுமி பலாத்காரம்…. முதியவருக்கு ஆயுள் தண்டனை…

error: Content is protected !!