Skip to content

போக்குவரத்து போலீசார்

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…

  • by Authour

ஹெல்மெட்டின் அவசியம் குறித்து பலமுறை தஞ்சாவூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு ஒரு கிலோ தக்காளி பரிசாக அளிக்கப்பட்டது. சாலை விபத்துகளில் பெரும்பாலும் தலையில் அடிபட்டு தான் பலரும்… Read More »தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு 1 கிலோ தக்காளி…

போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

  • by Authour

கோடை காலத்தில் வெயிலில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் போலீஸ் காவலர்களுக்கு வழக்கமாக ஜூஸ், மோர், சோலார் தொப்பிகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த நிலையில் கோவை ஒப்பணக்கார வீதி பைசன் கார்னரில் போக்குவரத்து நெரிசலை… Read More »போக்குவரத்து போலீசாருக்கு ஏர்கூலர் வசதி…. கமிஷனர் திறந்து வைத்தார்…

போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

  • by Authour

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்து காவல் துறையினர் வெயிலின் தாக்கத்தில் இருந்து மீள்வதற்காகவும், நல்ல முறையில் சோர்வின்றி பணியாற்றுவதற்காகவும் போக்குவரத்து காவல்துறையினருக்கு நீர்மோர்,… Read More »போக்குவரத்து போலீசாருக்கு இளநீர்….

error: Content is protected !!