Skip to content

பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார். பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள… Read More »கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தின் 14 -வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் தீபக் சிவாச் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல்துறை கண்காணிப்பு அலுவலர் தீபக் சிவாஜ்க்கு அரியலூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள், காவலர்கள்,… Read More »அரியலூர்… புதிய எஸ்பி பொறுப்பேற்பு

திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பேணிகாக்கப்படும் எனவும், ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்… Read More »திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த மெர்சி ரம்யா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக , நீலகிரி கலெக்டர் மு. அருணா, புதுகை கலெக்டராக மாற்றப்பட்டார். அருணா இன்று  புதுகை  மாவட்ட கலெக்டராக  பொறுப்பேற்றார்.… Read More »புதுக்கோட்டை கலெக்டராக மு.அருணா பொறுப்பேற்றார்

திருச்சி மாநகராட்சி ஆணையராக சரவணன் பொறுப்பேற்பு…

  • by Authour

திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய  வே.சரவணன்  பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று… Read More »திருச்சி மாநகராட்சி ஆணையராக சரவணன் பொறுப்பேற்பு…

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் என்பது லஞ்சம், ஊழலுக்கு எதிராக செயல்படும் தன்னாட்சி அமைப்பாகும்.  மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) தலைவராக பிரவீண் குமார் ஸ்ரீவத்சவா இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார். ஜனாதிபாதி… Read More »மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத் தலைவராக ஸ்ரீவத்சவா இன்று பொறுப்பேற்றார்

மயிலாடுதுறை……ஊர்க்காவல்படை தளபதி பொறுப்பேற்பு

தமிழகத்தின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இதையடுத்து புதிய மாவட்டத்தின் ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதியாக அலெக்சாண்டர், துணை வட்டார தளபதி கோதம் சந்த் ஆகியோரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட… Read More »மயிலாடுதுறை……ஊர்க்காவல்படை தளபதி பொறுப்பேற்பு

error: Content is protected !!