அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..
அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சீரமைப்பு பணிகளின் பொழுது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில்… Read More »அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..