Skip to content

பொம்மை

அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

கரூரில் அம்பேத்கரை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து, செருப்பு காலால் மிதித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர்… Read More »அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

தமிழ்நாடு – கர்நாடக இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து உரிய நீர் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.… Read More »கரூரில் நாதக-வினர் கர்நாடக முதல்வரின் உருவ பொம்மையை தீ வைத்ததால் பரபரப்பு..

தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிவ்கான் தொகுதியில் வெற்றி பெற்றார்.  ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியை இழந்து விட்டது. இந்த நிலையில் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டி:  தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம். எங்களால் பெரும்பான்மை பெற… Read More »தோல்வியை ஏற்கிறோம்…. பசவராஜ் பொம்மை பேட்டி

தேர்தல் முடிந்ததும் ஷெட்டரை காங். தூக்கி எறியும்….பசவராஜ் பொம்மை சொல்கிறார்

கர்நாடகாவில் பா.ஜ.க. சார்பில் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஜெகதீஷ் ஷெட்டார். வருகிற மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக அக்கட்சிக்கு எதிராக சில விசயங்களை கூறியது… Read More »தேர்தல் முடிந்ததும் ஷெட்டரை காங். தூக்கி எறியும்….பசவராஜ் பொம்மை சொல்கிறார்

குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

ஜனவரி 3 ஆம் தேதி, செகந்திராபாத்-அகர்தலா எக்ஸ்பிரசில் விபூதிபூஷன் பட்நாயக் என்ற இந்திய ராணுவ ஹலில்தார் பயணம் செய்துள்ளார்.  அதே பெட்டியில் 19 மாத குழந்தையான அட்னான் மற்றும் அவரது குடும்பத்தினரும் பயணம் செய்தனர். அந்த… Read More »குழந்தை தவறவிட்ட பொம்மையை வீட்டுக்கே சென்று ஒப்படைத்த ரயில்வே ஊழியர்கள்…

error: Content is protected !!