Skip to content

பொன்மலை

பொன்மலை ரயில்வே பணிமனையில் சுதந்திர தின விழா

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முதன்மை வாயில் (கலையரங்கம் ) எதிரில்  இன்று  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  பணிமனை  முதன்மை மேலாளர் சந்தோஷ் குமார் பத்ரா  தேசிய கொடியை ஏற்றி வைத்து,  சிறப்பாக… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் சுதந்திர தின விழா

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்… பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே தொழிலாளர்களின் SRMU பேரியக்க பொதுச்செயலாளர் AIRF அகில இந்திய தலைவர் டாக்டர் N. கண்ணையா  ஆணைக்கு இணங்க  திருச்சி  பொன்மலை ரயில்வே  பணிமனை எலக்ட்ரிகல் கிளை சார்பில்  இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.… Read More »புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்… பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

திருச்சி பொன்மலை புனித சூசையப்பர் ஆலயத்தின் ஆண்டு தேர்த்  திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று இரவு தேர்பவனி நடந்தது. … Read More »பொன்மலை புனித சூசையப்பர் ஆலய தேர்பவனி

இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

2009ம் ஆண்டு வாங்கிய இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இடம் வாங்கிய பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் இடத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர்… Read More »இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

திருச்சியில் பொன்மலை கோட்ட காங்., தலைவரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள்..

திருச்சி திருவெறும்பூர் அருகே மேல கல் கண்டார் கோட்டை ராமசாமி தெருவில் வசித்து வருபவர் பாலசுந்தர் . இவர் காங்கிரஸ் கட்சியில் பொன்மலை கோட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது மனைவி… Read More »திருச்சியில் பொன்மலை கோட்ட காங்., தலைவரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள்..

திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

  • by Authour

திருச்சி பொன்மலை நார்த் -டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது பொன்மலை சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கு ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வாரம் தோறும் திருப்பலி நடைபெறுவது… Read More »திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

திருச்சி பொன்மலையில் மாரத்தான் ஓட்டம்…. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு…

  • by Authour

திருச்சி, பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & கோல்டன் தடகள சங்கம் (கோல்டன் அத்லெடிக் கிளப்) இணைந்து வழங்கும் திருச்சி பொன்மலை ஜுனியர்த்தான் . மாரத்தான் ஓட்டம், பொன்மலை G கார்னர் மற்றும்… Read More »திருச்சி பொன்மலையில் மாரத்தான் ஓட்டம்…. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு…

குடிநீர் குழாய் உடைந்ததை சரிசெய்து 4 மாதமாகியும் ரோடு போடவில்லை..

திருச்சி, பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகலபடுத்தும் வேலை நடந்தது. அதில் டீசல் காலனி பகுதி சாலையில் நடுவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து இருந்தால், சுமார் 20… Read More »குடிநீர் குழாய் உடைந்ததை சரிசெய்து 4 மாதமாகியும் ரோடு போடவில்லை..

பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

  • by Authour

திருச்சி-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே பாலத்தின்  தூண் அருகே உள்ள சுவர் அதிகமான  நீர் கசிவு காரணமாக   ஒருபுறமாக உப்பிக்கொண்டு  வெளியே சரியும் நிலையில் இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம்  பொன்மலை… Read More »பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

error: Content is protected !!