Skip to content
Home » பொன்மலை

பொன்மலை

இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

2009ம் ஆண்டு வாங்கிய இடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்துள்ளதால் இடம் வாங்கிய பொதுமக்கள் நவல்பட்டு காவல் நிலையத்தில் இடத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காந்தலூர்… Read More »இடம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்கள் இடத்தை மீட்டு தரக் கோரி மனு…

திருச்சியில் பொன்மலை கோட்ட காங்., தலைவரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள்..

திருச்சி திருவெறும்பூர் அருகே மேல கல் கண்டார் கோட்டை ராமசாமி தெருவில் வசித்து வருபவர் பாலசுந்தர் . இவர் காங்கிரஸ் கட்சியில் பொன்மலை கோட்ட தலைவராக பதவி வகித்து வருகிறார். இவர் தனது மனைவி… Read More »திருச்சியில் பொன்மலை கோட்ட காங்., தலைவரின் காருக்கு தீ வைத்த மர்மநபர்கள்..

திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

  • by Senthil

திருச்சி பொன்மலை நார்த் -டி ரயில்வே சுரங்கப்பாதை அருகே புனித ஆரோக்கியநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது பொன்மலை சூசையப்பர் ஆலயத்தின் கிளை பங்கு ஆலயமாகும். இந்த ஆலயத்தில் வாரம் தோறும் திருப்பலி நடைபெறுவது… Read More »திருச்சியில் கிறிஸ்தவ ஆலயத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை…..

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

  • by Senthil

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் ரயில்வே ஊழியர்கள் 4000பேர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் வேலை நிறுத்தபோராட்டம்….

திருச்சி பொன்மலையில் மாரத்தான் ஓட்டம்…. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு…

  • by Senthil

திருச்சி, பொன்மலை ரயில்வே உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & கோல்டன் தடகள சங்கம் (கோல்டன் அத்லெடிக் கிளப்) இணைந்து வழங்கும் திருச்சி பொன்மலை ஜுனியர்த்தான் . மாரத்தான் ஓட்டம், பொன்மலை G கார்னர் மற்றும்… Read More »திருச்சி பொன்மலையில் மாரத்தான் ஓட்டம்…. வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு…

குடிநீர் குழாய் உடைந்ததை சரிசெய்து 4 மாதமாகியும் ரோடு போடவில்லை..

திருச்சி, பொன்மலையடிவாரம் to ஜெயில் கார்னர் செல்லும் பிரதான சாலை அகலபடுத்தும் வேலை நடந்தது. அதில் டீசல் காலனி பகுதி சாலையில் நடுவில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து இருந்தால், சுமார் 20… Read More »குடிநீர் குழாய் உடைந்ததை சரிசெய்து 4 மாதமாகியும் ரோடு போடவில்லை..

பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

  • by Senthil

திருச்சி-சென்னை தேசிய  நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே பாலத்தின்  தூண் அருகே உள்ள சுவர் அதிகமான  நீர் கசிவு காரணமாக   ஒருபுறமாக உப்பிக்கொண்டு  வெளியே சரியும் நிலையில் இருந்தது.  இந்த நிலையில் நேற்று முன்தினம்  பொன்மலை… Read More »பொன்மலை ரயில்வே பாலம் சேதம்….. முதன் முதலில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியர்

2500 பேர் பங்கேற்கும் அகில இந்திய சாரணர் முகாம்…. திருச்சியில் நாளை தொடக்கம்….

  • by Senthil

திருச்சி பொன்மலை ரயில்வே மைதானத்தில் நாளை (5ம் தேதி) தேசிய அளவிலான 20 வது அகில இந்திய ரயில்வே ஜம்போரெட் நடைபெறுகிறது. இதில் தெற்கு ரெயில்வே சார்பில் பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளால் எங்கள்… Read More »2500 பேர் பங்கேற்கும் அகில இந்திய சாரணர் முகாம்…. திருச்சியில் நாளை தொடக்கம்….

பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

திருச்சியிருந்து பொன்மலை வரும் பஸ், பொன்மலையிருந்து திருச்சி வரும் பஸ்கள் இரண்டு மாதம் முன்பு வரை பொன்மலை ரயில் நிலையம் சென்று வந்துக் கொண்டு இருந்து, தற்பொமுது பொன்மலை ரயில் நிலையம் வராமல் நேராக… Read More »பொன்மலை ரயில்வே ஸ்டேசன் வழியாக அனைத்து பஸ்களும் செல்ல வேண்டி மனு..

பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

  • by Senthil

திருச்சி, பொன்மலையில்   ரயில்வே மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரயில்வே ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள் சிகிச்சை … Read More »பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

error: Content is protected !!