Skip to content

பொன்மலை

திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை தெற்கு ரயில்வே எம்ப்ளாய்ஸ் சங்கம்  (SRES-NFIR) சார்பாக  பொன்மலை மத்திய பணிமனை ஆர்மரிகேட் பகுதியில்  இன்று  காலை அகில இந்திய எதிர்ப்பு வார கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.   காலை 6 .15… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு…

திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் ரயில்வே பணிமனை அமைந்துள்ளது. இங்கு சுமார் 4,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில்,கீழ கல்கண்டார்கோட்டையைச் சேர்ந்த முருகன் (54) என்பவர் எம் எம் டபுள்யூ பிரிவில் பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிலாளி மர்மச்சாவு…

திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

தெற்கு ரயில்வேயின் 69வது ரயில்வே வாரவிழாவில் திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் ஜே.ரவிச்சந்தர் தெற்கு ரயில்வே பள்ளிகளிலும் சிறந்த ஆசிரியராகத் தேர்ந்தெடுத்து, அவருக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்… Read More »திருச்சி பொன்மலை ரயில்வே பள்ளி கணித ஆசிரியருக்கு பாராட்டு…

திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

திருச்சி பொன்மலை அடிவாரம் பகுதி அந்தோணியார் கோவில். தெருவை சேர்ந்தவர் நிக்கோ அருண் தாமஸ் (54) இவர் சொந்தமாக கேட்டரிங் நடத்தி வந்தார்.நாளை ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சமைப்பதற்காக இன்று விடியற்காலை 5 மணி… Read More »திருச்சியில் பஸ்கள் ரேஸ்… சிக்கி பலியான உயிர்

பொன்மலை…. பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்…பொதுமக்கள் அவதி

  • by Authour

திருச்சி பொன்மலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைக்கப் போவதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு பலகை வைத்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி திருச்சி தெற்கு ரயில்வே சார்பாக பொன்மலையில் நேற்று ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.… Read More »பொன்மலை…. பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகம்…பொதுமக்கள் அவதி

பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 45 மற்றும் 46 வது வார்டு பகுதிகளின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவரும், மாநகர… Read More »பொன்மலை பகுதி பொதுமக்கள் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற அமைச்சர் மகேஸ் ..

திருச்சியில் சாரணர்-சாரணியர் இயக்கம் சார்பில் மூலிகை தோட்டம் திறப்பு..

  • by Authour

திருச்சி பொன்மலை ரயில்வே காலனி பகுதியில் தென்னக ரயில்வே சாரணர் சாரணியர் இயக்கத்தின் சார்பாக மூலிகை தோட்டம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை, பாலக்காடு, மதுரை சேலம். ஒன்பது கோட்டத்தை சேர்ந்த சாரண சாரணியர்… Read More »திருச்சியில் சாரணர்-சாரணியர் இயக்கம் சார்பில் மூலிகை தோட்டம் திறப்பு..

பொன்மலை ரயில்வே யூனியன் கிளை தலைவர் பணி நிறைவு விழா

  • by Authour

திருச்சி, பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பிரிவில் 37 வருடம் பணி புரிந்து அக்டோபர் மாதம் பணி ஒய்வு பெறும் எஸ்.மதியழகன் பாராட்டு விழா நேற்று நடந்தது. பொன்மலை ரயில்வே பணிமனையில் டீசல் பிரிவில்… Read More »பொன்மலை ரயில்வே யூனியன் கிளை தலைவர் பணி நிறைவு விழா

பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

  • by Authour

திருச்சி பொன்மலையில் ரயில்வே தொழிற்சாலை இயங்கி வருகிறது, இங்கு 4000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரெயில் பெட்டிகள் பராமரிப்பு பணிகள், ரயில் என்ஜின்கள் பராமரிப்பு பணிகள், மற்றும் உலக… Read More »பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

ஆயுதபூஜை…. பொன்மலை பணிமனையை பார்க்க…… தொழிலாளர் குடும்பத்துக்கு அனுமதி

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினர் 10.10.2024 அன்று (வியாழக்கிழமை) 9.மணி முதல் மதியம் 1 மணி வரை பொன்மலை ரயில்வே பணிமனையைப் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

error: Content is protected !!