Skip to content

பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை யானை சுற்றி திரிந்தது. நவமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆழியார் – வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

  • by Authour

கரூர் அடுத்த நெரூர் காட்டுப் பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டெருமை ஒன்று நேற்று இரவு முதல் சுற்றி திரிவதாக பொதுமக்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காட்டெருமை நெரூர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து ஓடுவதால்… Read More »கரூர் அருகே வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டெருமை…. பொதுமக்கள் அச்சம்..

பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சுள்ளி கொம்பன் என்ற ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிகிறது. பொள்ளாச்சி அடுத்த நவமலை பகுதியில் பெரும்பாலும் தென்படும் இந்த யானை பொதுமக்கள்… Read More »பொள்ளாச்சி குடியிருப்பு பகுதிகளில் சுற்றிவரும் ஒற்றையானை… பொதுமக்கள் அச்சம்

மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வன சரக பகுதிக்கு உட்பட்ட கவி அருவி, ஜீரோ பாயிண்ட், நவமலை, ஆழியார், வால்பாறை சாலை, ஆதாளியம்மன் கோவில் பகுதிகளில் வன விலங்குகள் அதிக நட… Read More »மின்சார ஊழியர்கள் குடியிருப்பில் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்…

தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை செய்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் பெரம்பலூர் நகரப் பகுதியில் உள்ள வடக்கு மாதவி சாலையில் ராயல் நகர் 2வது கிராஸ் பகுதியில் 50 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில்… Read More »தேங்கி நிற்கும் மழைநீர்…நோய் பரவும் அபாயம்.. அதிகாரிகள் அலட்சியம்…

ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு…. பொதுமக்கள் அச்சம்..

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே  செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் செல்போன் டவர்களுக்கு கேபிள் வயர் பதிக்கும் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார்.  இவரது வீட்டிற்கு முன்பாக செல்போன் டவர் வேலைக்கு தேவையான காப்பர்… Read More »ரூ.1 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் திருட்டு…. பொதுமக்கள் அச்சம்..

கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

  • by Authour

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த இரண்டு வார காலங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தொற்று சதவிகிதம் அதிகரித்த வண்ணமே இருந்து நிலையில் தற்போது 5 சதவிகிதத்தை தாண்டி… Read More »கோவையில் அதிகரிக்கும் கொரோனா…பொதுமக்கள் அச்சம்….

error: Content is protected !!