Skip to content

பொதுப்பாதை

அரியலூர் …பொதுப்பாதை அடைத்து ஆக்கிரமிப்பு… தள்ளுமுள்ளு…. ஒரு பெண் உட்பட 3 பேர் காயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் -வாரியங்காவல் செல்லும் சாலையில் வில்லாநத்தம் கிராமம் உள்ளது இக்கிராமத்தில் இருளர்கள் மற்றும் மற்ற இனத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி… Read More »அரியலூர் …பொதுப்பாதை அடைத்து ஆக்கிரமிப்பு… தள்ளுமுள்ளு…. ஒரு பெண் உட்பட 3 பேர் காயம்…

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

பெரம்பலூர் நகர் பகுதியான துறைமங்கலம் கே. கே .நகர், புதுக் காலனி, வடக்குதெரு பகுதி மக்கள் கே. கே நகர் மெயின் ரோட்டில் இருந்து நகராட்சி தண்ணீர் தொட்டி சுற்றுசுவர் வழியாக உள்ள பாதையை… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு….மீட்டுத்தரக்கோரி பெரம்பலூர் நகராட்சி கமிஷனரிடம் மனு….

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து நன்னிமங்கலம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் உள்ளே மூன்று பொதுபாதைகள் உள்ளன. அதில் ஒரு பொது பாதையை மரியதனபால் மற்றும் பால்ராஜ் என்பவரும்… Read More »பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றம்…

error: Content is protected !!