Skip to content
Home » பொதுச்செயலாளர்

பொதுச்செயலாளர்

பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

  • by Senthil

தேமுதிக பொதுக்குழு, செயற்குழு  கூட்டம் இன்று சென்னை திருவேற்காட்டில்  நடந்தது.  கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஜயகாந்த்,  பொருளாளர்  பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்.   கூட்டத்தில் விஜயகாந்த்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்வது… Read More »பொதுக்குழு கூட்டம்…….தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா தேர்வு

வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

ம.தி.மு.க. உட்கட்சி தேர்தல் வரும் ஜூன் 14-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த பலர்  போட்டியிட… Read More »வைகோ மீண்டும் மதிமுக பொதுச்செயலாளர் ஆகிறார்

எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராக அங்கிகரிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு கோர்ட் நோட்டீஸ்

அ.தி.மு.க.வின் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் பழனிசாமி ஆகியோர் டில்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அ.தி.மு.க. விவகாரம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளபோது “அ.தி.மு.க. பொதுக்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சியின் சட்ட விதிகள்,… Read More »எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராக அங்கிகரிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு கோர்ட் நோட்டீஸ்

எடப்பாடி பழனிசாமி…. அதிமுக பொதுச்செயலாளர்….. தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அதிமுக பொதுக்குழு கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இதில் பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார். இந்த முடிவுகள் குறித்து தேர்தல்… Read More »எடப்பாடி பழனிசாமி…. அதிமுக பொதுச்செயலாளர்….. தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

அதிமுக பொதுக்குழு செல்லும் என  சென்னை ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு இன்று தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று  காலை 10.45 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்கள்… Read More »அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக  ஓ.பி எஸ் உள்ளிட்டோர் கட்சியில்  இருந்து நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து… Read More »பொ. செ தேர்தல் முடிவை.. 24 -ஆம் தேதி வரை வெளியிட கோர்ட் தடை…

பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

  • by Senthil

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது.இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின்… Read More »பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி வேட்புமனு தாக்கல்….

9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுக்குழு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மற்றும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 9 ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.… Read More »9,10 அதிமுக நிர்வாகிகள் கூட்டம்… பொ.செ. ஆகிறார் எடப்பாடி

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் 3வது நாளாக இன்று நடந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது,  பொதுச்செயலாளர் தேர்தல் நடந்தால்  ஓபிஎஸ் போட்டியிட தயார். அவர் 3 முறை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓபிஎஸ் தயார்…. உச்சநீதிமன்றத்தில் தகவல்

error: Content is protected !!