Skip to content

பொங்கல்

பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?…

நமது வாழ்நாளில் பயிர்களின் செழிப்பான வளர்ச்சிக்கு உதவி புரிந்த சூரியனுக்கும், உழவுக்கு உதவி செய்த மாடுகளுக்கும் ஒரு நாளில் நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவது தான் பொங்கல் பண்டிகை.  ஆடி மாதத்தில் பயிர் செய்த… Read More »பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?…

செழிக்கட்டும் தமிழ்நாடு…சிறக்கட்டும் பொங்கல் திருநாள்….முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்…. பொதுவாக, ஒரு விழாவைக் கொண்டாடுவது மனதுக்கு குதூகலத்தைத் தரும். ஒரு போராட்டத்தை எதிர்கொண்டு,… Read More »செழிக்கட்டும் தமிழ்நாடு…சிறக்கட்டும் பொங்கல் திருநாள்….முதல்வர் ஸ்டாலின்…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சூடு பிடித்த பொங்கல் வியாபாரம்… படங்கள்..

  • by Authour

தைப்பொங்கல் பண்டிகை நாளை  கொண்டாடப்படும் நிலையில்  தலைப்பொங்கல் கொண்டாடும் தம்பதிகளுக்கு காய்கறிகள் வாங்குவதற்காக  அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை … Read More »திருச்சி காந்தி மார்க்கெட்டில் சூடு பிடித்த பொங்கல் வியாபாரம்… படங்கள்..

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மகளிர் அணி சமத்துவ பொங்கல் …

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம்,  திமுக கிழக்குத் தொகுதியில் மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று கிழக்குத் தொகுதியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது . இந்த விழாவிற்கு கிழக்கு மாநகரக்… Read More »திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மகளிர் அணி சமத்துவ பொங்கல் …

பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இன்று பொங்கல் விழா அரசு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள்… Read More »பொங்கல் விழா….. திருச்சியில் மாணவ,மாணவிகள் உற்சாகம்….

அன்னை மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்..

  • by Authour

கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் பகுதியிலுள்ள அன்னை மகளிர் கல்லூரி மற்றும் வெள்ளாளர் மகளிர் தனியார் கலை அறிவியல் மற்றும் கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில்… Read More »அன்னை மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்..

பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்

  • by Authour

பொங்கல் திருநாளையொட்டி வெளியூர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக திருச்சியில் வழக்கம் போல மன்னார்புரம், சோனா மீனா தியேட்டர் ஆகிய இடங்களில் தற்காலிக சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  மன்னார்புரத்தில் உள்ள  தற்காலிக பஸ் நிலையத்தில்… Read More »பொங்கல் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்…. கமிஷனர் சத்தியபிரியா தகவல்

பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புத்தனாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது நேரு மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. 1967 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்… Read More »பொங்கல் வைத்து கொண்டாடிய திருச்சி கல்லூரி மாணவ- மாணவிகள்…..

புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

  • by Authour

புதுக்கோட்டை ஆனந்தா பாக் (ஏ. எம். ஏ.நகர், என்.ஜி.ஒ.காலனி, அன்னை நகர், பாமா நகர்) பொதுநலச்சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடும்” சமய நல்லிணக்கப் பொங்கல் விழா”   நிஜாம் காலனி – அரபி ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில்… Read More »புதுகையில் சமய நல்லிணக்கப் பொங்கல் விழா…..

திருச்சி முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்….

ஒவ்வொரு வருடமும் முக்கிய பண்டிகை தினங்களில் நடிகர் விஜய் திரைப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள்முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் காலை உணவு மற்றும் மதிய உணவு கொடுத்து அவர்களோடு கூட மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள்.… Read More »திருச்சி முதியோர் இல்லத்தில் “வாரிசு பொங்கல்” கொண்டாட்டம்….

error: Content is protected !!