Skip to content

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊரிலிருந்து ஏராளமானோர் புறப்பட்டதையடுத்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், பயணிகள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. நிலையத்துக்குள் நுழைய முடியாமல் பேருந்துகள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பொங்கல்… Read More »பொங்கல் பண்டிகை முடிந்து……திருச்சி பஸ் ஸ்டாண்டில் அதிகரித்த மக்கள் கூட்டம்…

கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர், கலைஞர் நகர் பகுதியில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு விழாவை ஒட்டி பெண்களுக்கான கோலப்போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள்,… Read More »கரூர் கோல போட்டியில் வெற்றிபெற்ற பெண்களுக்கு பரிசு…

பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

கரூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள வாழைத்தார் மற்றும் பூக்கள் ஏலக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் திருநாள் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் வி.வி வாழைத்தார் கமிஷன் வண்டியில் பூம்பழம் ஒரு தார்… Read More »பொங்கல் பண்டிகை…. வாழைத்தார் -பூக்களின் விலை இருமடங்கு உயர்வு…

பொங்கல் பண்டிகை…. சூடு பிடித்த மஞ்சள் கொத்து, காய்கறிகள், பூ வியாபாரம்…

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகின்ற 14ம் தேதி சூரிய பொங்கலும், 15ம் தேதி உழவர் திருநாளாகவும், 16ம் தேதி காணும் பொங்கலாகவும் ஆகிய மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் அனைத்து வீடுகளிலும் பொங்கலிட்டு… Read More »பொங்கல் பண்டிகை…. சூடு பிடித்த மஞ்சள் கொத்து, காய்கறிகள், பூ வியாபாரம்…

பொங்கல் பண்டிகை… ஆம்னி பஸ்கள் கட்டணம் 3 மடங்கு உயர்வு….

தமிழர் பண்டிகையான பொங்கல் வருகிற 14 – ம் தேதி கொண்டாடப்படுகிறது. கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏராளமான வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோவையில் உள்ள கல்வி… Read More »பொங்கல் பண்டிகை… ஆம்னி பஸ்கள் கட்டணம் 3 மடங்கு உயர்வு….

பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை திருநாளா பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் திருநாளில் மண்பாண்டங்கள்… Read More »பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

பொங்கலுக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை…

  • by Authour

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17.01.2025 அன்று விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வௌியிட்டுள்ளது.… Read More »பொங்கலுக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை…

ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலைகளை ஐன. 10க்குள் ரேஷன் கடைகளுக்கு அனுப்ப கைத்தறித்துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழர் பண்டிகையான பொங்கல் திருநாள் தொடங்க இன்னும் 18 நாட்கள் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பொங்கல்… Read More »ரேசன் கடைக்கு இலவச வேஷ்டி-சேலை… ஜன.,10க்குள் அனுப்ப அறிவுறுத்தல்..

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை..

அரியலூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பாட்டில் ஜீவா மகளிர் சுய உதவிக் குழு மற்றும் நேதாஜி மகளிர் உதவிக்குழு என இரண்டு குழுக்கள் இயங்கி வருகின்றன. இரண்டு குழுக்களும் ஏஐடியுசி மாவட்டப் பொதுச்… Read More »இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை..

தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்….

  • by Authour

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாள், தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று அதிகாலையில் இருந்தே மக்கள்… Read More »தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்….

error: Content is protected !!