Skip to content

பொங்கல் தொகுப்பு

திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு .ஒரு கிலோபச்சரிசி ,… Read More »திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு இல்லை

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும்   பிப்ரவரி மாதம் 5ம் தேதி தேர்தல்  நடக்கிறது.  இதையொட்டி அங்கு  தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே  ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்க… Read More »ஈரோடு கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு இல்லை

கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரும் 2025 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும்… Read More »கரூர்- அரியலூரில் பொங்கல் தொகுப்பு …கலெக்டர்கள் தொடங்கி வைத்தனர்..

பொங்கல் தொகுப்பு….. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நியாய விலை கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டும் பொங்கல்… Read More »பொங்கல் தொகுப்பு….. நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

பொங்கல் திருநாளையொட்டி ரேசன் கடைகளில்  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படுகிறது.  இதற்கான டோக்கன்  இன்று வினியோகம் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில்  குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல்… Read More »புதுகையில் 4.92 லட்சம் குடும்பத்துக்கு பொங்கல் தொகுப்பு

பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று புத்தாண்டையொட்டி  குடும்பத்துட்ன மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.   பின்னர்  அவர் கூறியதாவது: 2025 ஆண்டு அ.தி.மு.க.விற்கு எழுச்சி தருகிற ஆண்டாகவும் மகிழ்ச்சி தருகிற… Read More »பொங்கல் பரிசு ரூ.30 ஆயிரம் வழங்கவேண்டும்- செல்லூர் ராஜூ கோரிக்கை

ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

தமிழர்களின்  பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில்  அனைத்து கார்டுதாரர்களுக்கும்  ஒரு கிலோ  பச்சரிசி, ஒரு கிலோ  சர்க்கரை,  ஒரு முழு கரும்பு மற்றும் வேட்டி சேலை வழங்கப்படும் என  அரசு… Read More »ஜன.9 முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்

தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

தஞ்சை அருகேயுள்ள பெரிய புதுப்பட்டிணம் ஊராட்சியை சேர்ந்தவர் ரகுராமன் இவர் தஞ்சைபர்|மா காலனியில் உள்ள அங்காளஈஸ்வரி கோவிலில் அறங்காவலர்கள் குழு தலைவராக இருப்பதுடன் சமூக அக்கறையுடன் பல்வேறு நலதிட்டப்பணிகளை செய்துவரும் நிலையில் பருவநிலை மாறுபாட்டால்… Read More »தஞ்சையில் 1000 ஏழை குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய தம்பதி…

புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

  • by Authour

தமிழ் மக்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி  அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கம், இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. சென்னையில்… Read More »புதுகை, திருமயத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கல் …. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்

திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

தமிழக அரசாணையின்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தினத்தை முன்னிட்டு உங்கள் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி இன்று தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கார்டு கடைகளிலும் பொங்கல் தொகுப்பு பொருட்கள்… Read More »திருச்சியில் ரூ. 1000 ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கல்…

error: Content is protected !!