Skip to content

பேரன்

தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம்… Read More »தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

பலத்காரம், ஆபாச வீடியோ…… விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தேவகவுடா பேரன்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்  பேரனும், தற்போதைய மத்திய அமைச்சர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது  கர்நாடக மாநிலத்தில் 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி… Read More »பலத்காரம், ஆபாச வீடியோ…… விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தேவகவுடா பேரன்

ரஜினியை வம்புக்கிழுக்கும் தனுஷ் மகன்… லதா ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்…

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படத்தை முடித்து விட்டு ‘ஜெய் பீம்’ ஞானவேல் இயக்கத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான… Read More »ரஜினியை வம்புக்கிழுக்கும் தனுஷ் மகன்… லதா ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யம்…

அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

  • by Authour

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரனின் மகன்  ரமேஷ். நேற்று இவர் தி. நகரில் உள்ள ஏஜிஎஸ் தியேட்டரில் தனது மகனுடன்(அமைச்சரின் பேரன்)  இரவு காட்சி சினிமா பார்க்க சென்றார். படம் ஓடிக்கொண்டிருந்தபோது  அமைச்சரின்… Read More »அமைச்சர் மகன், பேரனுக்கு சரமாரி அடிஉதை…. சென்னை சினிமா தியேட்டரில் பயங்கரம்

தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

விழுப்புரம் அருகிலுள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கலுவு (எ) ஆறுமுகம் – மணி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று ஆண், ஒரு பெண் பிள்ளை உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். மூத்த மகன்… Read More »தாத்தா-பாட்டிக்கு கூல்டிரிங்சில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பேரன்…..

தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்கரீம் (28) என்ற இளைஞர் கரூர் மாவட்டம், நெரூர் காவிரி ஆற்றங்கரையில் தனது தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்றுள்ளார். அப்போது காரியம் முடித்துவிட்டு பொருட்களை ஆற்றில்… Read More »தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற பேரன் உள்பட 5 பேர் பலி….

error: Content is protected !!