Skip to content

பேரணி

உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

  • by Authour

அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டும் ஒரு காலத்தில், சிட்டுக் குருவிகள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளாக இருந்தன. அவற்றின் இனப்பெருக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. ஆனால், தற்போது சிட்டுக் குருவிகளை… Read More »உலக சிட்டுக் குருவி தினம்… குருவியை பாதுகாக்க கோவையில் பேரணி…

கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கரூர் தனியார் மருத்துவமனை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவர்கள் தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இன்று உலக தலை காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு… Read More »கரூர்… டூவீலரில் ”ஹெல்மெட்” அணிந்து விழிப்புணர்வு பேரணி…

மகளிர் தினம்… திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி ….

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியில்… Read More »மகளிர் தினம்… திருச்சியில் பெண்களுக்கான விழிப்புணர்வு பேரணி ….

சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்துணவுத் திட்டம் அரியலூர் மாவட்டம் சார்பில் சிறுதானிய திருவிழா முன்னிட்டு சிறுதானிய விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) கொடியசைத்து துவக்கி வைத்து, சிறுதானிய உணவுப்… Read More »சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தஞ்சையில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், 15 ஆவது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பேராவூரணி புதிய பேருந்து நிலையம் தொடங்கி, வட்டாட்சியர் அலுவலகம் வரை, பேராவூரணி அரசு கலை அறிவியல்… Read More »தஞ்சையில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி..

பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் மனுநீதி பேரணியை துவக்கி… Read More »பொள்ளாச்சியில் சாலை விபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு பேரணி…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்… சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பேரணி…

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகில் இருந்து பேரணி நடந்தது.… Read More »பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்… சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் பேரணி…

அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

அரியலூர் வட்டாரப் போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து புறவழிச்சாலையில் உள்ள மேம்பாலத்தில் தொடங்கிய விழிப்புணர்வு வாகன பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாச் தொடங்கி வைத்தார்… Read More »அரியலூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி… போலீசார் -பொதுமக்கள் பங்கேற்பு..

தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

பாஜக மகளிர் அணி சார்பில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக நீதி கேட்கும் பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி… Read More »தடையை மீறி பேரணி… குஷ்பு மீது வழக்குப்பதிவு…

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (23.12.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் ஒரு வார… Read More »தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் துவக்கி வைத்தார்…

error: Content is protected !!