Skip to content

பேனர்

எஸ்.பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி …. அனுமதியின்றி பேனர்… வழக்குப்பதிவு…

  • by Authour

கோவையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண  வரவேற்பு விழாவிற்கு அனுமதியின்றி பேனர், கட்அவுட் வைத்ததாக அதிமுக வார்டு செயலாளர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிமுக தலைமை நிலைய… Read More »எஸ்.பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி …. அனுமதியின்றி பேனர்… வழக்குப்பதிவு…

பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகனின் மகன் பேக்கரி கடை நடத்தி வரும் சக்திவேலுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் பேக்கரி… Read More »பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் கட்யின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வருகை தந்தார் அவரை வரவேற்று முன்னாள் மகளிர் மாநில மகளிரணி துணைத்தலைவர் மரகதவள்ளியின் பேனரை மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் வைத்திருந்தார், அந்தப்பேனரை மறைத்து மயிலாடுதுறை சட்டமன்ற… Read More »காங்., தலைவரை வரவேற்று பேனர் வைப்பதில் தகராறு… 3 பேர் கைது…

அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். திருச்சியில் திருவரங்கம், திருவரம்பூர், திருச்சி கிழக்கு, மேற்கு ஆகிய தொகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டார். திருச்சியில்… Read More »அண்ணாமலை நடைபயணம்.. அனுமதியின்றி பேனர்… பாஜகவினர் 6 பேர் மீது வழக்கு..

கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை நனைந்தபடி அகற்றிய பெண் காவலரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் கன மழை வெளுத்து… Read More »கொட்டும் மழையில் சாலையில் விழுந்த பேனரை அகற்றிய பெண் போலீஸ்…

விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

கோவை, கருமத்தம்பட்டியை அடுத்து தெக்கலூர் அருகே தனியார் நிறுவனம் விளம்பர பலகை அமைக்கும் போது பேனர் விழுந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் குணசேகரன்(52) குமார் (40), சேகர்(45.) சேலம்… Read More »விளம்பர பேனர் சரிந்து விழுந்து 3 பேர் பலி…

error: Content is protected !!