Skip to content

பேட்டி

சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

சட்டமன்றத்தில் அமளி செய்ததால், அதிமுகவினர் வெளியேற்றப்பட்டனர். வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி  நிருபர்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்சினைகளை கூறுவதே எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால் இன்று மக்கள் பிரச்சினைகளை பற்றி பேச எனக்கு அனுமதி தரவில்லை.… Read More »சபாநாயகர் திட்டமிட்டு எங்களை வெளியேற்றினார்-எடப்பாடி பேட்டி

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  நேற்று டில்லிக்கு அவசரமாக சென்றார். அங்கு நேற்று இரவு  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.  இன்று காலை  எடப்பாடி சென்னை… Read More »கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம் தான் …. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டி…

மாநில உரிமைகளையோ, தொகுதிகளையோ எக்காரணம் கொண்டும் விட்டுத்தர மாட்டோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கர்நாடக துணை… Read More »இந்த ஒருங்கிணைப்பு ஒரு ஆரம்பம் தான் …. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பேட்டி…

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏன்? எடப்பாடி விளக்கம்

  • by Authour

தமிழக சட்டமன்ற சபாநாயகர்அப்பாவு மீதான  நம்பிக்கையில்லா தீர்மானம்  தோல்வி அடைந்தது.  தீர்மானத்துக்கு ஆதரவாக 63 வாக்குகளும், எதிராக 154 வாக்குகளும் கிடைத்தன.  தேர்தலை நடத்திய  துணை சபாநாயகர்    பிச்சாண்டி இதனை அறிவித்தார். அதன்பிறகு … Read More »நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஏன்? எடப்பாடி விளக்கம்

தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

  • by Authour

திருச்சி தென்னூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை.வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.… Read More »தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று   திருச்சியில் அளித்த பேட்டி:   பிஎம் ஸ்ரீ பள்ளித் திட்டத்தை ஒப்புக் கொண்டால்தான், தமிழகத்துக்கு தரப்பட வேண்டிய நிதி ரூ.2,152 கோடி நிதியை வழங்குவதாக மத்திய… Read More »புதிய கல்வி கொள்கை உருவாக்கும் முன் தமிழகத்தின் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும்- அமைச்சர் மகேஸ் பேட்டி

மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி

சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு மூன்று கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்க ள்  வழங்கும் விழா  தஞ்சையில் நடந்தது.  உயர்கல்வித்துறை அமைச்சர்  கோவி. செழியன்  நலத்திட்ட உதவிகளை… Read More »மற்ற மாநிலங்களுக்காகவும் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறார் முதல்வர்- கோவி செழியன் பேட்டி

துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி

நாதக வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை… திருச்சியில் முன்னாள் நிர்வாகி பேட்டி..

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய வழக்கறிஞர் பிரபு பேசியது : நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் நான் எனது… Read More »நாதக வளர்ச்சிக்காக சீமான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை… திருச்சியில் முன்னாள் நிர்வாகி பேட்டி..

பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதால் பெரியார் என பெயர் வைக்கப்பட்டது….துரை. வைகோ….

அரியலூர் மாவட்ட மதிமுக செயலாளர் இராமநாதன் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை. வைகோ, அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி… Read More »பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதால் பெரியார் என பெயர் வைக்கப்பட்டது….துரை. வைகோ….

error: Content is protected !!