Skip to content

பெல்

திருச்சி பெல் ‘ஜிஎம்’ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- அலுவலகத்தில் பயங்கரம்

  • by Authour

திருச்சி திருவெறும்பூரில்  உள்ளது  பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல். இங்கு சுமார் 7 ஆயிரம் பேர்  பணியாற்றுகிறார்கள்.   உயர் ரக கொதிகலன்கள் மற்றும் மின் உற்பத்திக்கான சாதனங்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கும் அனுப்பபடுகிறது.இங்கு … Read More »திருச்சி பெல் ‘ஜிஎம்’ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை- அலுவலகத்தில் பயங்கரம்

திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் ,நடுவலூரை சேர்ந்தவர் புரவி (50) இவர் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக கடந்த 22 வருடங்களாக பணியாற்றி வந்தார்.… Read More »திருச்சி அருகே பெல் ஒப்பந்த தொழிலாளி பணியின்போது மயங்கி விழுந்து பலி…

error: Content is protected !!