Skip to content

பெரிய கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு வந்த புடவைகள் தஞ்சையில் பொதுஏலம்…

  • by Authour

தஞ்சை அருகே புன்னைநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. அறநிலையத் துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்டது இக்கோவில். இங்குள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது. உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும்… Read More »புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு வந்த புடவைகள் தஞ்சையில் பொதுஏலம்…

ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா…. தஞ்சையில் 25ம் தேதி விடுமுறை

தஞ்சை பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -tது சதய விழா அக்டோபர் 24 ம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பார் போற்றும் புகழுடைய இந்தப்… Read More »ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா…. தஞ்சையில் 25ம் தேதி விடுமுறை

தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் படி தஞ்சை மாவட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் படி பிளாஸ்டிக் இல்லா தஞ்சாவூர் மாவட்டம் என்ற நிலையை எட்ட… Read More »தஞ்சை பெரிய கோவில் வளாகம் நெகிழி இல்லா பகுதி என அறிவிப்பு….

error: Content is protected !!