Skip to content

பெரியகோவில்

தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை பெருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் மே… Read More »தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா; இன்று பந்தகால் நடப்பட்டது

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மஹரசங்கராந்தி எனப்படும் மாட்டு… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா வரும் 24, 25ஆம் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இந்த சதய விழா அரசு விழாவாக நடைபெறுகிறது. இரண்டு நாட்களும்… Read More »தஞ்சை பெரியகோவிலில் சதயவிழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரம்….

தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

  • by Authour

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாநிலங்கள், பிற மாவட்டங்கள் என  பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இக்கோயில் அருகே கல்லணை கால்வாய் எனப்படும் புது… Read More »தஞ்சை பெரிய கோயில் அருகே ஓடும் புது ஆற்றில் அம்மன் கற்சிலை மீட்பு…

சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

தஞ்சை பெரியகோயில் என்றாலே மகாநந்தி அனைவருக்கும் நினைவிற்கு வந்து விடும். ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட இந்த நந்திக்குப் பிரதோஷ நாட்களில் மஞ்சள், பால், சந்தனம், பன்னீர் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.… Read More »சனி பிரதோசம்.. தஞ்சை மகாந்திக்கு சிறப்பு அபிஷேகம்..

error: Content is protected !!