Skip to content
Home » பெரம்பலூரில்

பெரம்பலூரில்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்  உடும்பியம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பெரம்பலூர்… Read More »முதலமைச்சரின் காலை உணவு திட்டம்… பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு…

பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் வசித்து வருபவர் ராஜேந்திரன் (48) , இவரது மனைவி லீலாவதி ,இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, பிரியதர்ஷினி, பிரியா ரமணி, ரவீனா என்ற நான்கு மகள்கள் உள்ளனர்.… Read More »பெரம்பலூரில் நள்ளிரவில் வீட்டில் தீ…..5பேர் உயிர்தப்பினர்

பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் விவசாய நிலத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதை நிலத்தின் உரிமையாளர் காலையில் பார்த்துள்ளார்.  அதிர்ச்சி அடைந்த… Read More »பெரம்பலூரில் வாலிபர் கொன்று எரிப்பு… பஸ் நிலையம் அருகே பயங்கரம்

பெரம்பலூரில் ரூ.2.23கோடி நலத்திட்ட உதவி…. கலெக்டர் வழங்கினார்

  • by Senthil

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் ஊராட்சி, கள்ளப்பட்டி பகுதியில் நடைபெற்ற மாவட்ட கலெக்டரின் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 245 பயனாளிகளுக்கு ரூ.2,23,37,145 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீ வெங்கட… Read More »பெரம்பலூரில் ரூ.2.23கோடி நலத்திட்ட உதவி…. கலெக்டர் வழங்கினார்

பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

  • by Senthil

பெரம்பலூர் அருகே அரணாரையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு… Read More »பெரம்பலூரில் காலை உணவு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்….

பெரம்பலூரில் விசிக ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் நிலவும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்திடவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்… Read More »பெரம்பலூரில் விசிக ஆர்ப்பாட்டம்

கவர்னரை கண்டித்து…….பெரம்பலூர் காங்கிரசார் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை முன் இன்று காலை… Read More »கவர்னரை கண்டித்து…….பெரம்பலூர் காங்கிரசார் போராட்டம்

பெரம்பலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்

  • by Senthil

அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா வரும் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தலைமை கழகம் சார்பில்  ஜனவரி 20 ம் தேதி… Read More »பெரம்பலூரில் அதிமுக ஆலோசனை கூட்டம்

பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு அனைத்து ஊழியர்கள் நல சங்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து போராட்டம் நடத்தினர். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி தேசிய எய்ட்ஸ்… Read More »பெரம்பலூரில் எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர்கள் போராட்டம

கவர்னரை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

  தமிழ்நாடு கவர்னர் ரவி , தமிழ்நாடு என சொல்லக்கூடாது என கூறியதுடன் சட்டமன்றத்தில் தனது உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை பல இடங்களில் உச்சரிக்கவில்லை. அத்துடன் அவர் சட்டமன்றத்தில் இருந்துவெளிநடப்பும் செய்தார். இதை … Read More »கவர்னரை கண்டித்து பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!