Skip to content

பெயிண்டர்

மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் வியாழக்கிழமை உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மு. பெத்தபெருமாள் (41). பெயிண்டர் வேலை செய்து வரும்… Read More »மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

பொள்ளாச்சி அருகே பெயிண்டர் சரமாரி வெட்டிக்கொலை….

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் சுங்கம் பகுதி, ஆத்து பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்த 26 வயதான பசுபதி .இவர் மது போதையில் அம்பராம்பாளையம் சுங்கத்தில் உள்ள பேக்கரியில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.… Read More »பொள்ளாச்சி அருகே பெயிண்டர் சரமாரி வெட்டிக்கொலை….

மயிலாடுதுறை பெயிண்டர் குத்திக்கொலை…. வாலிபர் கைது

மயிலாடுதுறை, கூறைநாடு ஈவெரா தெருவை சேர்ந்தவர்  சபரிநாதன் (46 ) இவர் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தார் .இவரது மனைவி இவரிடம் கோபித்துக் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் தனியாக சென்று… Read More »மயிலாடுதுறை பெயிண்டர் குத்திக்கொலை…. வாலிபர் கைது

புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சாலையில்ஓணாங்குடியை அடுத்துள்ள சீகம்பட்டி மெயின் சாலையில் இன்றுமதியம் இருபைக்குகள்நேருக்கநேர் மோதிக்கொண்டது.  இந்த விபத்தில் அரிமழம் சத்திரம்கிராமத்தைச்சேர்ந்த காளியப்பன் மகன் சங்கர்(35,) சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இவர் பெயிண்டர் வேலை… Read More »புதுக்கோட்டை அருகே….பைக்குகள் மோதல் ….பெயிண்டர் பலி

திருச்சியில் பெயிண்டர் விஷம் குடித்து பலி…

திருச்சி, வயலூர்ரோடு கோப்பு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து.இவரது மகன் நவீன் ( 28) இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெயிண்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நவீன் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து… Read More »திருச்சியில் பெயிண்டர் விஷம் குடித்து பலி…

திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர்  அடுத்த  கீழ குமரேசபரம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ஆறுமுகம்  மகன் சரவணன் (48),   பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி  சவுந்திரவல்லி (45) . இருவரும் காதல் திருமணம்… Read More »திருச்சி அருகே பெயிண்டர் வெட்டிக்கொலை….மனைவியின் கள்ளக்காதலன் வெறி

பணியின் போது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெயிண்டர் பலி ….

கோவை வடவள்ளி அருகே உள்ள வேம்பு அவென்யூ பகுதியில் லேட்டஸ் அப்பர்மெணட் உள்ளது. இந்த அப்பார்ட்மெண்ட்டில் பெயிண்ட் அடிக்கும் வேலை நடைப்பெற்றது. முரளி என்ற பெயிண்டர் கூட அத்திபாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன்(50), சாய்பாபா… Read More »பணியின் போது அடுக்குமாடி கட்டிடத்திலிருந்து விழுந்து பெயிண்டர் பலி ….

error: Content is protected !!