Skip to content

பென்சனர்

காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் முதல் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.  மாநில தலைவர்  அருள் ஜோஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.பொதுச்செயலாளர்  வி. இருதயராஜன் முன்னிலை வகி்த்தார். … Read More »காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்…பென்சனர் சங்க மாநில பொதுக்குழு தீர்மானம்

பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில் “சங்க அமைப்பு தினம்” சிறப்பாக  கொண்டாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இக் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் … Read More »பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்…. முசிறி பென்சனர்கள் கோரிக்கை

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  திருச்சி மாவட்ட  முதலாம் ஆண்டு சங்க அமைப்பு தினம்  புத்தூர் மதுரம் ஹாலில் நடந்தது.  மாவட்டத் தலைவர்  ப. அருள்ஜோஸ்   தலைமை தாங்கி… Read More »திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  முசிறி வட்டக் கிளை கூட்டம் தலைவர் பெ.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மு. பொன்னுசாமி  வரவேற்றார்.  16-12-2023ல்  திருச்சியில் நடைபெறும் மாவட்ட… Read More »பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

  • by Authour

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  முசிறி வட்டக் கிளை கூட்டம் தலைவர் பெ.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் மு. பொன்னுசாமி  வரவேற்றார்.  16-12-2023ல்  திருச்சியில் நடைபெறும் மாவட்ட… Read More »பென்சனர் குடும்ப நல நிதி ரூ.1 லட்சம் வழங்க வேண்டும்…. முசிறி கிளை கோரிக்கை

பென்சனர்களுக்கு போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை…. அரசு உத்தரவு

  • by Authour

ஓய்வூதியதாரா்களுக்கு புகைப்படத்துடன் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட கருவூல அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா்… Read More »பென்சனர்களுக்கு போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை…. அரசு உத்தரவு

அடுத்த மாதம் 5ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்… தஞ்சை கலெக்டர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்தமாதம் 5-ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கூறியிருப்பதாவது… தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வூதியர் குறைதீர்க்கும்… Read More »அடுத்த மாதம் 5ம் தேதி ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்… தஞ்சை கலெக்டர்

error: Content is protected !!