Skip to content
Home » பெண் கைது

பெண் கைது

திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

  • by Senthil

திருச்சி, திருவெறும்பூர் கல்லணை பிரிவு சாலை கூத்தைபார் சாலையில் உள்ள ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில்… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டு விற்ற பெண் கைது…

பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

  • by Senthil

திருச்சி, உக்கடை அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராயர். இவரது மனைவி விஜயமேரி (60).  சம்பவத்தன்று இவர் திருச்சி அரியமங்கலத்தில் இருந்து காந்தி மார்க்கெட்டிற்கு டவுன் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காந்தி மார்க்கெட்… Read More »பஸ்சில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண் கைது….

தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம்,குளத்தூர் தாலுகாவை சேர்ந்தவர் சாவர்கின் ராபர்ட். இவரது மனைவி லாவண்யா (39). இவர் நேற்று தஞ்சை ராசாமிராசுதாரர் ஆஸ்பத்திரி குழந்தைகள் நல வார்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த திருவையாறு அந்தணக்குறிச்சியை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் பெண்ணிடம் பணம் திருடிய பெண் கைது…..

யுவராஜ் சிங் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது…

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாயார் ஷப்னம் சிங். இவரை பொய் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற இளம் பெண்ணை டெல்லி போலீசார் கைது செய்து உள்ளனர்.… Read More »யுவராஜ் சிங் தாயாரிடம் மிரட்டி ரூ.40 லட்சம் பறிக்க முயன்ற பெண் கைது…

கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கோபிநாதனின் மனைவி கோமதி (52). இவர் ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பேரில் அப்பகுதியில் கஞ்சா… Read More »கஞ்சா விற்ற பெண் கைது….. குண்டாசில் கைது செய்ய திருச்சி கலெக்டர் உத்தரவு…

போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

காரைக்காலில் போலி நகையை வங்கிகள், நகைகடையில் அடகு வைத்து ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில் தனது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டவர். புதுச்சேரி காவல்துறையை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஜெரோம். கடந்த 2… Read More »போலி நகையை அடகு வைத்து ரூ.5கோடி மோசடி… பெண் தொழிலதிபர் கைது…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் பால்ராஜ் (49). இவர் நேற்று முன்தினம் பரவாய் கிராமத்தில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தை சேர்ந்த பெண்… Read More »மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…..பெரம்பலூரில் போதை ஆசாமி கைது….

திருச்சியில் முதியவர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 11-வயது சிறுமி. இவர்  அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சிறுமிக்கு உதிரப்போக்கு மற்றும் வயிற்று… Read More »திருச்சியில் முதியவர் போக்சோவில் கைது…

தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

  • by Senthil

தஞ்சை அடுத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவல்லி வயது 57. இவர் தனது வீட்டின் முன்பு திருட்டுத்தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து… Read More »தஞ்சையில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்ற பெண் கைது …

5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…

  • by Senthil

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா ( 70). ராதா திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார்.… Read More »5 பவுன் நகைக்காக நர்ஸ் கொலை…பெண் கைது… திருச்சியில் சம்பவம்…

error: Content is protected !!