Skip to content

பெண்கள்

பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான… Read More »பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்தி… திருச்சியில் தவெக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்..

ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காவிரி நீர் பாயும் கொள்ளிடக்கரை அருகில், நாலாபுரமும் நெற்பயிர்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தரும் விவசாய நிலங்கள் மத்தியில் சீனிவாசபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட… Read More »ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

டில்லி சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ்  உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகள் அளித்துள்ளன. இந்த நிலையில் டில்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆம்… Read More »மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.2100- டில்லி ஆம் ஆத்மி வாக்குறுதி

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில், பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்யும் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதா மற்றும் மத்திய அரசு கடந்த 2023-ம் ஆண்டு கொண்டு வந்த பாரதிய… Read More »பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை மசோதாவுக்கு, கவர்னர் ஒப்புதல்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில்… Read More »பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம்… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது…

”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து நடத்தும் பொள்ளாச்சி திருவிழா நேற்று துவங்கப்பட்டு வரும் 29.ஆம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு தொடர்ச்சியாக வள்ளி கும்மியாட்டம், ரேக்ளா போட்டி, சிலம்பம்,… Read More »”ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்து பெண்கள் விழிப்புணர்வு பேரணி….

டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 கெஜ்ரிவால் அதிரடி

  • by Authour

டில்லியில்  2வது முறையாக ஆம் ஆத்மி  ஆட்சி நடந்து வருகிறது.  3வது முறையும் ஆட்சியை பிடிக்க  கெஜ்ரிவால் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கி விட்டார்.  அங்கு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.  பாஜகவும் … Read More »டில்லியில் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 கெஜ்ரிவால் அதிரடி

பெண்களுக்கு…. ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க கூடாது…..உ.பி.யில் சட்டம் வருகிறது

உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கடந்த 28-ந்தேதி லக்னோவில் ஆலோசனை நடத்தினர். பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.… Read More »பெண்களுக்கு…. ஆண் டெய்லர்கள் அளவு எடுக்க கூடாது…..உ.பி.யில் சட்டம் வருகிறது

வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட   பகுதியை சேர்ந்தவர்  டாக்டர் கோடீஸ்வரன்(30) இவரிடம் கரூர்  கிழக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சிந்தியா (36).  என்பவர் பழகி வந்தார்.  இவர்களுக்கு இடையே நட்பு  வளர்ந்த நிலையில்,  டாக்டர் கோடீஸ்வரன்,… Read More »வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

  • by Authour

இந்து மக்கள் கட்சி சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேசியதாக சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பேச்சுக்கு… Read More »தெலுங்கின மக்கள் குறித்து அவதூறு பேச்சு… நடிகை கஸ்தூரி மீது பெண்கள் புகார்…

error: Content is protected !!