Skip to content

பெண்

திருச்சியில் பெண்ணிடம் கத்தி முனையில் நகைபறித்த 2 பேருக்கு…. 7 ஆண்டு சிறை…

  • by Authour

திருச்சி, திருவெறும்பூர் கக்கன் காலனியைச் சேர்ந்தவர் மாதவன் மனைவி தமிழ்மணி (27). இவர் கடந்த 5.8.2016 அன்று, திருச்சி பாரதிசாசன் பல்கலைக்கழகம் பகுதியிலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். காரை நிர்மல்குமார் என்பவர்… Read More »திருச்சியில் பெண்ணிடம் கத்தி முனையில் நகைபறித்த 2 பேருக்கு…. 7 ஆண்டு சிறை…

புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

கரூரில் அண்மையில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட வெங்கமேடு காவல் ஆய்வாளர் புகார் அளித்த பெண் ஒருவரிடம் போட்டோ அனுப்பும்படி பேசும் காட்சிகள் வைரலாகி வருகிறது.  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கடந்த… Read More »புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

தஞ்சாவூர் மாவட்டம் காட்டுக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகள் அன்னலட்சுமி (27). இவர் தனது சித்தப்பா வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக உறவுக்கார மூதாட்டி ஒருவருடன் விருதுநகருக்கு சென்றார். பின்னர் கடந்த 20ம்… Read More »ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 12 பவுன் நகை திருட்டு… 2 வாலிபர்கள் கைது..

விபத்தில் சிக்கிய பெண்… சிகிச்சைக்கு அனுப்பி வைத்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி புலிப்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற ஒரு பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது… Read More »விபத்தில் சிக்கிய பெண்… சிகிச்சைக்கு அனுப்பி வைத்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்….

சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே 16 வயது சிறுவன் அரசுப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே வசித்து வரம் வினோதினி (24) என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில்… Read More »சிறுவனை ஆசை வார்த்தைக்கூறி வன்கொடுமை செய்த பெண்…. போக்சோவில் கைது…

நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

  • by Authour

ஸ்ரீரங்கத்தில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம்  ரூ.40 லட்சம் மோசடி….  திருச்சி, வயலுார் சாலை, அம்மையப்ப நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனலக்ஷ்மி (51) இவர் நிலம் வாங்குவதற்காக பல இடங்களில் நிலம்… Read More »நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

திருவண்ணாமலையில் கடந்த 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வரலாறு காணாத பெய்த மழையால் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்ளிட்ட 7 பேர் மண்ணில்… Read More »தி.மலையில் அத்துமீறி மலை மீது ஏறி 2 நாட்களாக உணவின்றி தவித்த பெண்…. மீட்பு…

விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

  • by Authour

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த மேலவிட்டுகட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி நர்மதா. இவர் அதே ஊரை சேர்ந்த வைரமணி என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 58 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி… Read More »விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆங்காங்கே ஆள் இறங்கும் குழி அமைக்கப்பட்டு, மூடி போடப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல இடங்களில் ஆள் இறங்கும் குழியின்… Read More »பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…

கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

  • by Authour

திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் திருப்பூர் மாவட்டத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தார். அப்போது அவர் திடீரென… Read More »கோவை டிராபிக் பெண் போலீஸ் மீது குற்றம் சாட்டி தனியார் ஊழியர் முழக்கம்…

error: Content is protected !!