Skip to content

பெட்ரோல் பங்க்

பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் லாரி கிளீனரை தாக்கிய வாடிக்கையாளர்… கோவையில் பரபரப்பு…

கோவை, சிங்காநல்லூர் காமராஜர் சாலை பகுதியில் அமைந்து உள்ள மதலை முத்து அண்ட் சன்ஸ் என்பவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பெட்ரோல் பங்க்கில் கடந்த, 24.1.2025 காலை 37 DT 3467 என்ற பதிவு எண்ணை… Read More »பெட்ரோல் பங்க் ஊழியர் மற்றும் லாரி கிளீனரை தாக்கிய வாடிக்கையாளர்… கோவையில் பரபரப்பு…

குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் கிருஷ்ணராயபுரம் வட்ட செயல்முறை கிடங்கு வளாகத்தில் இந்துஸ்தான் பெட்ரோலின் நிறுவனத்துடன் இணைந்த ரூ. 1.14 கோடி மதிப்பில் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல், 22… Read More »குளித்தலை அருகே ரூ.1.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பெட்ரோல் பங்க்…. அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..

பணம் திருட்டுபோனதாக.. பெட்ரோல் பங்க் ஊழியர் நாடகம்…. தஞ்சையில் 5 பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் கடந்த நேற்றுமுன்தினம் பால விக்னேஷ் (42 ) என்பவர் மட்டும் தனியாக… Read More »பணம் திருட்டுபோனதாக.. பெட்ரோல் பங்க் ஊழியர் நாடகம்…. தஞ்சையில் 5 பேர் கைது…

பெட்ரோல் பங்க் உள்ளேயே தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்… கோவையில் பதற்றம்..

  • by Authour

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே டோட்டல் எனர்ஜி நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் மற்றும் பெட்ரோலியம் எரிவாயு பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அவ்வழியே சென்ற ஆம்னி வேன் ஒன்று கேஸ் நிரப்புவதற்காக… Read More »பெட்ரோல் பங்க் உள்ளேயே தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்… கோவையில் பதற்றம்..

கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை மெயின் ரோட்டில்  இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அமைந்துள்ளது. இந்தப் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு நேர பணியில் 5 பணியாளர்கள்இருந்தனர். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3… Read More »கரூர்….. பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய மர்ம கும்பல்…. போலீஸ் வலை

பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி டிரைவர்கள் சிலர் ஒரு… Read More »பெட்ரோல் பங்க் அருகே திடீரென தீப்பிடித்த எரிந்த 3 லாரிகள்…. 50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்…

கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

கரூர் மாவட்டம் வேட்டமங்கலத்தை அடுத்த குந்தாணிபாளையம் புதுக் காலனியை சார்ந்தவர் பழனிச்சாமி (வயது 37). நொய்யலில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு பணி முடித்து இரு சக்கர… Read More »கரூர்… கார் மோதி பெட்ரோல் பங்க் ஊழியர் பலி

டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த புத்தாம்பூர் பகுதியில் கரூர் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு எரிபொருள் நிரப்புவதற்காக வந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ பற்றுவதற்கு முன்பே… Read More »டீசல் போட வந்த கார் தீ பிடித்தது… வீடியோ…

error: Content is protected !!