Skip to content
Home » பூமி பூஜை

பூமி பூஜை

தஞ்சை அருகே 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே காசவளநாடு தெக்கூரில் கடந்த 1970ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஓட்டுக் கட்டிடத்தில்… Read More »தஞ்சை அருகே 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை…

தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Senthil

தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச்சேரி ஊராட்சி புத்தூரில் 100 நாள் வேலை திட்டம் 2023 – 24 புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் ஊராட்சித் தலைவர்… Read More »தஞ்சை அருகே புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பூமி பூஜை…

திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

  • by Senthil

குமுளூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ரூ.84 லட்சம் மதிப்பில் 3 பதிய வகுப்பறைகள் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள… Read More »திருச்சி அருகே 3 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை…

கரூரில் சாலை மேம்படுத்தும் பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

  • by Senthil

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தாளப்பட்டி ஊராட்சி பகுதியில் செங்காளிபாளையம் முதல் குங்கும காளியம்மன் கோவில் வரை ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை மேம்படுத்தும்… Read More »கரூரில் சாலை மேம்படுத்தும் பணி… எம்எல்ஏ தொடங்கி வைத்தார்…

குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சியில் நெடுஞ்சாலை துறையின் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு புதிய பாலங்கள் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.… Read More »குளித்தலை அருகே நலத்திட்டப் பணி… எம்எல்ஏ துவங்கி வைத்தார்..

மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…

  • by Senthil

அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 15.83 கோடி மதிப்பீட்டில் தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை யில் நியூ டவுன், ராஜீவ் காந்தி நகர், எஸ்.பி.ஜெ நகரில் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி… Read More »மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜை…

2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அன்பிலில் உள்ள அரசு ஆதிதிராவிட மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கொண்ட புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை பணிகளை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். லால்குடி அருகே அன்பில் கிராமத்தில்… Read More »2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையுடன் துவங்கிய எம்எல்ஏ….

error: Content is protected !!