Skip to content
Home » பூங்கா

பூங்கா

வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

  • by Senthil

புதுக்கோட்டை நகராட்சி, கலைஞர் நூற்றாண்டு பூங்காவில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் , வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி வீடியோ… Read More »வாக்களிப்பின் அவசியம்…. செல்பி வீடியோவில் கலெக்டர் விழிப்புணர்வு..

நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

  • by Senthil

பொங்கல் விழா தமிழகத்தை பொறுத்தவரை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது.  முதல் நாள் போகி, மறுநாள்  பொங்கல், 3ம் நாள் மாட்டுப்பொங்கல், 4ம் நாள்  காணும் பொங்கல் என வகைப்படுத்தி  மக்கள் கொண்டாடி வருகிறார்கள். காணும்… Read More »நாளை காணும் பொங்கல்…….. சீர்கெட்டுப்போன முக்கொம்பு பூங்காவை கொஞ்சம் கவனியுங்க……

சேலம் உயிரியல் பூங்கா….. மக்கள் வருகை அதிகரிப்பு….

  • by Senthil

சேலம்  மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர ஐ-லவ் குரும்பப்பட்டி பூங்கா என்ற சின்னம் ஆர்டின் சிம்பலுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர் விளையாட்டு பகுதியை விரிவாக்கம் செய்து… Read More »சேலம் உயிரியல் பூங்கா….. மக்கள் வருகை அதிகரிப்பு….

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் இன்று முதல் உயர்வு….

  • by Senthil

வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவு கட்டணம் இன்று முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச நுழைவு கட்டணம் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் பூங்காவிற்கு வருகை… Read More »வண்டலூர் உயிரியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் இன்று முதல் உயர்வு….

திருச்சி அருகே வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்த பேரூராட்சி இயக்குநர்…

  • by Senthil

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தொட்டியம் பேரூராட்சியில் இன்று சென்னை பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்து பேரூராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை கழிவுகளை கையாளுவதை… Read More »திருச்சி அருகே வளம்மீட்பு பூங்காவை ஆய்வு செய்த பேரூராட்சி இயக்குநர்…

மாணவியை பூங்காவிற்கு வரவைத்து 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரம்….

பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகர் பகுதியில் வசித்து வரும் அந்த மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த மாணவி படித்து வரும் அதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து… Read More »மாணவியை பூங்காவிற்கு வரவைத்து 5 மாணவர்கள் கூட்டு பலாத்காரம்….

தஞ்சையில் பராமரிப்பின்றி கிடக்கும் ”அம்மா பூங்கா”….

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியம் வெண்டயம்பட்டி கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா என்ற பெயரில் குழந்தைகளை மகிழ்விக்கும் விளையாட்டு சாதனங்கள், இளைஞர்கள், பெண்களுக்கான உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டது. பத்தாயிரம் சதுர… Read More »தஞ்சையில் பராமரிப்பின்றி கிடக்கும் ”அம்மா பூங்கா”….

error: Content is protected !!