Skip to content

புற்றுநோய்

நடிகர் ரவிக்குமார் காலமானார்……

”அவர்கள் ”ரவிக்குமார் (71) சென்னையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கெ.பாலசந்தர் இயக்கிய ”அவர்கள்” படத்தில் மூன்று கதாநாயர்களில் ஒருவராக நடித்தவர்… Read More »நடிகர் ரவிக்குமார் காலமானார்……

நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, இவர் தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.  இவருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாகவும், அதனால் அவர் ஓய்வில் இருப்பதாகவும் சமூகவலைதளங்கிளல் தகவல் வெளியானது. இது குறித்து   நடிகர்… Read More »நடிகர் மம்மூட்டிக்கு புற்று நோயா?

புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் வயது வாரியாக 36 வகை புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் புற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும்,… Read More »புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

  • by Authour

இந்தியாவின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். அவர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சியினர் அமைதியாகினர்.பட்ஜெட்… Read More »மத்திய பட்ஜெட் முக்கிய அம்சங்கள்…

புற்றுநோயில் இருந்து மீண்ட கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்….

ஜெயிலர் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் கன்னட முன்னணி நடிகர் சிவ ராஜ்குமார். சமீப காலமாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை பெற கடந்த மாதம் அமெரிக்க சென்றார். அங்கு… Read More »புற்றுநோயில் இருந்து மீண்ட கன்னட நடிகர் சிவ ராஜ்குமார்….

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டியை அகற்றி அரசு மருத்துவமனை அசத்தியுள்ளது.  இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் குமரவேல் கூறியதாவது.. திருநெடுங்குளத்தை சேர்ந்த 75வயது முதியவர் ஒருவர் கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனைக்கு… Read More »கல்லீரலில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்… திருச்சி அரசு மருத்துவமனை அசத்தல்…..

அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை…. அமைச்சர் மா. சு. தகவல்

  • by Authour

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ₹30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று அக்கருவியை மருத்துவம் மற்றும் மக்கள்… Read More »அனைவருக்கும் புற்று நோய் பரிசோதனை…. அமைச்சர் மா. சு. தகவல்

தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,மருத்துவ அடையங்களில் ஒன்றாக உள்ளது… Read More »தொழிற்சாலையின் சாய கழிவு காரணமாக புற்று நோய் அதிகரிக்கிறது… அமைச்சர் மா.சு…

18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

  • by Authour

சேலத்தில் நடந்த  ஒருஐதமிழகத்தைப் பொறுத்தவரை ஈரோடு, திருப்பத்தூர், நாகர்கோவில் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிக அளவிலான புற்றுநோய் பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அங்கு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய்… Read More »18வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை….. அமைச்சர் மாசு

இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

  • by Authour

இஸ்ரோ தலைவர் சோம்நாத்,  இவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.  இவர் தலைமையில் தான்  இந்தியா  சந்திரனுக்கு வெற்றிகரமாக ராக்கெட்டை ஏவி  தென் துருவத்தி்ல் தரை இறக்கியது. இந்த நிலையில் சோம்நாத்திற்கு புற்று நோய் இருப்து… Read More »இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு புற்றுநோய்…..

error: Content is protected !!