Skip to content

புயல்

மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

வங்க கடலில் 3ம் தேதி உருவாகும் மிக்ஜாம் புயல் 4ம் தேதி மாலை சென்னைக்கும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என  சென்னை வானிலை  மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில்… Read More »மிக்ஜாம் புயல் 5ம் தேதி காலை……ஆந்திராவில் கரையை கடக்கும்…. புதிய அறிவிப்பு

சென்னை- மசூலிப்பட்டினம் இடையே 4ம் தேதி மாலை புயல் கரை கடக்கும்

  • by Authour

வங்க கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். 3ம் தேதி  புயலாக மாறும்.  4ம்தேதி மாலை  இந்த புயல்  சென்னைக்கும், ஆந்திர மாநிலம் … Read More »சென்னை- மசூலிப்பட்டினம் இடையே 4ம் தேதி மாலை புயல் கரை கடக்கும்

வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மிதிலி

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாட்டின்… Read More »வங்க கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் மிதிலி

வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

  • by Authour

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

பிபர்ஜாய் புயலில் பூத்த 707 புதுமலர்கள்

அரபிக்கடலில் 10 நாட்களுக்கு மேலாக நிலை கொண்டிருந்த பிபர்ஜாய் புயல், அதிதீவிர சூறாவளியாக நேற்று முன்தினம் கரையை கடந்தது. குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே மாலை 6.30 மணி முதல் கரையை… Read More »பிபர்ஜாய் புயலில் பூத்த 707 புதுமலர்கள்

பிபோர்ஜாய் பெரும் சேதம் ஏற்படுத்தும்…. மக்கள், கால்நடைகள் வெளியேற்றம்

  • by Authour

அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு… Read More »பிபோர்ஜாய் பெரும் சேதம் ஏற்படுத்தும்…. மக்கள், கால்நடைகள் வெளியேற்றம்

அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் பிபோர்ஜோய்…6 மணி நேரத்தில் தீவிரமாகும்

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வங்கதேசம் வழங்கியுள்ள ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து… Read More »அரபிக்கடலில் உருவான புயலுக்கு பெயர் பிபோர்ஜோய்…6 மணி நேரத்தில் தீவிரமாகும்

கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…

வங்க கடலில் உருவான ‘மோக்கா’ புயல் நேற்று மதியம் வங்காளதேசம்-மியான்மர் இடையே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில்… Read More »கடலோர பகுதிகளை பந்தாடிய மோக்கா புயல்…. மியான்மரில் பயங்கரம்…

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

தமிழ்நாட்டில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி தொடர்ந்து நிலவுவதாலும், காற்றில் ஈரப்பதத்தின் அளவு கூடியிருப்பதாலும், நிலப்பகுதிகளில் ஈரப்பதத்தின் குவிவும் அதிகரித்திருப்பதாலும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கடந்த… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது..

1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

சென்னை, எண்ணூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, துறைமுகங்களில்… Read More »1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்……..

error: Content is protected !!