Skip to content

புத்தக கண்காட்சி

தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

தஞ்சையில் வரும் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடங்கபட உள்ளது. இந்நிலையில் புத்தக கண்காட்சி அரங்கம் அமைக்கும் பணிகளை தஞ்சை கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார். அப்போது புத்தக ஸ்டால்கள் அமைக்கும் இடம்… Read More »தஞ்சையில் 19ம் தேதி புத்தக கண்காட்சி தொடக்கம்

சென்னையில் மழை நீடிப்பு….. இன்று புத்தக காட்சிக்கு விடுமுறை

  • by Authour

சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை  தொடர்ந்து கனமழை, மிதமான மழை மாறி மாறி பெய்து வருகிறது.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  சென்னை,  செங்கல்பட்டு,  காஞ்சிபுரம்,  கள்ளக்குறிச்சி விழுப்புரம், மயிலாடுதுறை… Read More »சென்னையில் மழை நீடிப்பு….. இன்று புத்தக காட்சிக்கு விடுமுறை

புதிதாக கட்டப்பட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1.15 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையக் கட்டிடத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்… Read More »புதிதாக கட்டப்பட்ட நூலகம்… காணொளி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறப்பு…

திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

  • by Authour

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில்  நேற்று புத்தகத்திருவிழா  தொடங்கியது.  இரண்டாவது ஆண்டாக நடைபெறும்  இந்த புத்தகத் திருவிழாவை  நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி… Read More »திருச்சியில் புத்தக கண்காட்சி…. அமைச்சர் கே.என். நேரு, மகேஷ் தொடங்கி வைத்தனர்

நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..

  • by Authour

நாகை அரசினர் தொழிற்பயிற்சி வளாகத்தில் இரண்டாவது புத்தக திருவிழா இன்று தொடங்கியது. புத்தக திருவிழாவை குத்து விளக்கேற்றி தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். 30 ஆயிரம் சதுர அடியில் 121 அரங்குகள்… Read More »நாகையில் புத்தக கண்காட்சி… அமைச்சர் ரகுபதி திறந்தார்…..

error: Content is protected !!