Skip to content

புதுவை

புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக தற்போது சாமிநாதன் உள்ளார். இவரை அதிரடியாக மாற்றிவிட்டு புதிய தலைவராக  செல்வகணபதி எம்.பியை  பாஜக நியமித்து உள்ளது.  பாஜக தேசிய தலைவர் நட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்த… Read More »புதுவை பாஜக தலைவர் அதிரடி மாற்றம்

23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டமன்ற கூட்டம்

  • by Authour

புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி… Read More »23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டமன்ற கூட்டம்

புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வன்கொடுமை தடுப்பு குறித்த மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மாவட்ட கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட எஸ்பி … Read More »புதுகையில் வன்கொடுமை தடுப்பு குறித்த கலெக்டர் தலைமையில் கூட்டம்…

தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (26.6.2023) மற்றும் நாளை (27.6.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி… Read More »தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு

புதுவை…. அரசு பெண் ஊழியர்களுக்கு ….. பூஜை செய்ய 2 மணி நேர சலுகை

புதுவை அரசு துறைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு வெள்ளிக் கிழமைகளில் காலை நேரத்தில் 2 மணி நேர பணி சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. பணிச்சலுகை அறிவிப்பை புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும், கவர்னர் தமிழிசையும் கூட்டாக… Read More »புதுவை…. அரசு பெண் ஊழியர்களுக்கு ….. பூஜை செய்ய 2 மணி நேர சலுகை

30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி

  • by Authour

புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபி கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் மளிகை பொருட்கள் விற்பனை நிலையம், பெட்ரோல் பங்க், மதுபானக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர்.… Read More »30 மாதம் சம்பளம் இல்லை…….புதுவை அமுதசுரபி ஊழியர் 7 பேர் தற்கொலை முயற்சி

புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டனர். தேர்தல் நேரம் காரணமாக இவர்கள் பணிமர்த்தப்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு இந்த ஊழியர்கள் மொத்தமாக பணிநீக்கம் செய்யப்படுவதாக… Read More »புதுவை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கடலில் இறங்கி போராட்டம்

குடியரசு தின விழா தாமதம்.. மன்னிப்பு கோரிய ஆளுநர் தமிழிசை..

தெலங்கானா மாநில ஆளுநராக உள்ள தமிழிசை புதுவையின் பொறுப்பு துணைநிலை ஆளுநராகவும் உள்ளார். கடந்த ஆண்டு தெலங்கானா மற்றும் புதுவையில் குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றினார். அதேபோல இந்த ஆண்டும் தெலங்கானா, புதுவை மாநிலங்களில்… Read More »குடியரசு தின விழா தாமதம்.. மன்னிப்பு கோரிய ஆளுநர் தமிழிசை..

error: Content is protected !!