Skip to content

புதுச்சேரி

புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல்  புதுச்சேரியில் கரை கடந்தது. இதன் காரணமாக  புதுச்சேரி பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பலர் உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி  உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி  மாநில  முதல்வர் ரங்கசாமி இன்று… Read More »புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலு இழந்துள்ளது. வலு இழந்தாலும், இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) என 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக இடங்களில்… Read More »13 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை.

தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (நவ.29) அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.… Read More »தொடர் மழை.. செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது.. இன்றைய தினம் விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்… Read More »இன்று 18 மாவட்டங்களில் கனமழை இருக்கும்…

புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படையுடன் இந்திய கடலோர காவல்படையும் முக்கிய பங்காற்றி வருகிறது. கடலோர காவல்படை நவீன கப்பல்கள், விமானங்கள் மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. புதுச்சேரி கடலோர… Read More »புதுவையில் ஹெலிகாப்டர் தளம்….18ம் தேதி ராஜ்நாத்சிங் திறக்கிறார்

புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில்… Read More »புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

  • by Authour

மக்களவைத் தேர்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அரசின் 5 மாத செலவினத்துக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடிக்கு இடைக்கால பட்ஜெட் மட்டும் தாக்கல்… Read More »புதுவை சட்டப்பேரவை 31ல் கூடுகிறது….. ஆக.2ல் பட்ஜெட் தாக்கல்

புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

  • by Authour

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் செல்வராணி ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கப்பட்ட மூதாட்டி செந்தாமரையின் பேத்தி… Read More »புதுச்சேரி….. விஷவாயு தாக்கி தாய்,மகள் உள்பட 3 பெண்கள் பலி

மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்., – பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார். இது, என்.ஆர்.காங்.,- பா.ஜ., கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நுாறு… Read More »மோடி பதவி ஏற்பு… ரங்கசாமி புறக்கணிப்பு…

புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

  • by Authour

புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி-மரக்காணம் சாலையில் பகுதிவாசிகள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டையில் மாயமான சிறுமி கால்வாயில் சடலமாக… Read More »புதுச்சேரியில் 9சிறுமி கொலை… உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்..

error: Content is protected !!