Skip to content

புதுகை

புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

  • by Authour

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் மூலம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் உள்ள ஊராட்சி நீர்நிலைகளில், மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை….. மீன்குஞ்சுகள் வளர்ப்பு திட்டம்….. கலெக்டர் துவக்கி வைத்தார்…

புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை முக்கனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா,  இன்று  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, புதிய ரகங்களை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா… Read More »புதுகை கோ ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

காந்தியடிகளின்156வது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகராட்சி… Read More »புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இன்பரசன் (27), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு… Read More »சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (27.09.2024) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள்,… Read More »காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

  • by Authour

திருச்சி அப்போலோமருத்துவமனை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரிசங்கம்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகியவை இணைந்து புதுக்கோட்டையில் இன்று  உலக இருதய தினம் கொண்டாடினர். இதையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ்நிலையத்தில் இருந்து வாக்கத்தான் பேரணியாக புறப்பட்டு டவுன்… Read More »புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் ஒன்றியம்  கோட்டை பகுதியில்  தூய்மை பாரத இயக்கம் சார்பில்  சிறப்பு தூய்மை பணி முகாம்  இன்று நடந்தது. இதனை மாவட்ட கலெக்டர் மு. அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.  அதைத்தொடர்ந்து… Read More »புதுகை….தூய்மை பணி இயக்கம்….. கலெக்டர் தொடங்கி வைத்தார்

சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக நேற்று மாலை முதல் ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. அந்த கார் கதவுகள் பூட்டப்பட்டு கிடந்தது.  கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின்… Read More »சேலம் தொழிலதிபர் குடும்பத்தோடு காரில் தற்கொலை….புதுக்கோட்டை அருகே சோகம்

புதுகை ஆர்டிஓ கார் மோதி ….2 வாலிபர்கள் பலி

  • by Authour

புதுக்கோட்டை கோட்டாட்சியராக இருப்பவர்  ஐஸ்வர்யா, இவர் இன்று காலை  பணி நிமித்தமாக காரில் திருமயம்  நோக்கி சென்று கொண்டிருந்தார்.  காரை டிரைவர் காமராஜ் ஓட்டினார். நமுணசமுத்திரம் அருகே சென்றபோது  காருக்கு எதிரே அரசு பஸ்சும்,… Read More »புதுகை ஆர்டிஓ கார் மோதி ….2 வாலிபர்கள் பலி

தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

  • by Authour

தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி புதுக்கோட்டை பெரியார் இரத்த தான கழக தலைவர் எஸ்.கண்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததானம் செய்தார். இவர் இதுவரை 170முறை இரத்த கொடை வழங்கியுள்ளார். உடன்… Read More »தந்தை பெரியாரின் பிறந்தநாள்…. புதுகையில் ரத்ததானம் வழங்கல்…

error: Content is protected !!