Skip to content

புதுகை

புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சி, மங்களாகோவிலில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பொது விநியோகக் கட்டடத்தினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன்  இன்று (11.07.2023)… Read More »புதுகையில் பொது விநியோக கட்டடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் மெய்யநாதன்..

புதுகையில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும்… Read More »புதுகையில் குறைதீர் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்…

புதுகை அருகே அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு….

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடையாளங்களும், தொல்லியல் சார்ந்த பொருட்களும் தொல்லியல் ஆய்வு கழகத்தினர்… Read More »புதுகை அருகே அகழாய்வில் தங்க ஆபரணங்கள் கண்டுபிடிப்பு….

புதுகையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…. அதிரவைக்கும் காரணம்..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன் (55). கட்டட தொழிலாளி. இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் (எ) அலெக்ஸ்(27) ஆகிய… Read More »புதுகையில் தந்தையை அடித்துக்கொன்ற மகன்…. அதிரவைக்கும் காரணம்..

புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…

புதுக்கோட்டையில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவை யொட்டி புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு அரிமழம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமைஆசிரியர் சுப்பையா தலைமை வகித்தார். யூனியன் சேர்மன் மேகலாமுத்து முன்னிலை வகித்தார். அரங்கநாதன்,குமரேசன், முத்து,… Read More »புதுகையில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி…

புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

புதுக்கோட்டையில் புத்தக திருவிழா நடைபெற உள்ளதை யொட்டி மாமன்னர் அரசுகலைக் கல்லூரியில் கல்லூரி நூலகத்தில் ஒருமணிநேரம் புத்தகம் வாசிப்பு நிகழ்வு நடந்தது.இதில் திரளான கல்லூரி மாணவ மாணவியர்கள் பங்கேற்று புத்தகத்தை வாசித்தனர். பின்னர் நான்… Read More »புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி…..

புதுகையில் கார் கவிழ்ந்து விபத்து…4 பேர் பலி

மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார், இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே லஞ்சமேடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிறுத்தத்தின் மீது மோதி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக… Read More »புதுகையில் கார் கவிழ்ந்து விபத்து…4 பேர் பலி

புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு பொதுநிவாரண நிதியுதவித் தொகைக்கான… Read More »புதுகையில் ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த நபர்களின் வாரிசுக்கு நிதியுதவி…

புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம். மாரியம்மன் கோவில் தெரு பகுதிநேர ரேசன் கடையை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மேலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார். உடன்… Read More »புதுகையில் பகுதிநேர ரேசன் கடை…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (30.06.2023) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ஐ.சா.மெர்சி ரம்யா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ், தரிசு தொகுப்பு நில… Read More »புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்….

error: Content is protected !!