மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரவயல் பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு… Read More »மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..