Skip to content

புதுகை

மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றியம், ரெத்தினக்கோட்டை ஊராட்சி, வைரவயல் பகுதியில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் டோக்கன் வழங்கும் பணியினை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு… Read More »மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது..

புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

புதுகை மாவட்டம் அன்னவாசல் மனநல காப்பகத்திலிருந்த நோயாளிகள் சரவர பராமரிக்கப்படவில்லை என்பதை சுகாதாரத்துைற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு நடத்தியபோது கண்டறிந்தார். எனவே அங்கிருந்த 59 நோயாளிகளை  புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி… Read More »புதுகையில்…..மனநல நோயாளிகளிடம் நலம் விசாரித்த அமைச்சர்கள்

புதுகை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராமு சஸ்பெண்ட்…. அமைச்சர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18.07.2023) திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை… Read More »புதுகை மருத்துவத்துறை இணை இயக்குனர் ராமு சஸ்பெண்ட்…. அமைச்சர் அதிரடி

தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் “தமிழ்நாடு நாள் விழா”  விமரிசையாக கொண்டாடப்பட்டது.  புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியரகம் வரை, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா கொடியசைத்து துவக்கி… Read More »தமிழ்நாடு நாள் விழா…புதுகையில் கொண்டாட்டம்

புதுகையில் ஹெல்த் வாக் நடைபாதை ……3 அமைச்சர்கள் ஆய்வு

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும்  விரைவில் தொடங்கப்படவுள்ள  ஹெல்த் வாக்  திட்டத்தின் கீழ், புதுக்கோட்டையில்  8 கி.மீ. தூர நடைபாதையை தேர்வு செய்யும் பணி இன்று நடந்தது.  அமைச்சர்கள் ரகுபதி, மா.சுப்பிரமணியன், மெய்யநாதன்  ஆகியோர்… Read More »புதுகையில் ஹெல்த் வாக் நடைபாதை ……3 அமைச்சர்கள் ஆய்வு

கொட்டும் மழையில் மேடையில் கவிஞர்களுக்கு குடை பிடித்த அமைச்சர் மெய்யநாதன்…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ராஜேந்திரபுரம் கடை வீதியில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கவியரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில்… Read More »கொட்டும் மழையில் மேடையில் கவிஞர்களுக்கு குடை பிடித்த அமைச்சர் மெய்யநாதன்…

புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் திறன்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (15.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

காமராஜர் பிறந்த நாள்…. புதுகையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ஒன்றியம் ஓணாங்குடி ஊராட்சி சீகம்பட்டி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் தின விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் அ.சகாய செல்வி தலைமை… Read More »காமராஜர் பிறந்த நாள்…. புதுகையில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்…

குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் ஐயப்பன்(43). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுசிலா(39). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகக்கூடிய நிலையில், சுகிலன்(14)… Read More »குடும்ப தகராறு…மனைவி தற்கொலை…கணவன் கைது… அனாதையான குழந்தைகள்…

போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

  • by Authour

புதுக்கோட்டை நரிமேடு  பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன்(45), இவரது நண்பர்  சோமசுந்தரம்(60),  இவர்கள் இருவரும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். நேற்று விஜயராகவன் போதையில்  தகராறு செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது ஏற்பட்ட சண்டையில்  சோமசுந்தரம்,… Read More »போதையில் தகராறு…..புதுகையில் ஒருவர் கொலை… போலீஸ் விசாரணை

error: Content is protected !!