Skip to content

புதுகை

புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம். குளமங்கலம்  ஊராட்சியில், கழுமங்கலம் பெரியக்குளம் ரூ.52.78 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியினை , சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று துவக்கி வைத்தார். உடன்… Read More »புதுகையில் தூர்வாரும் பணியை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுகையில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்  ஐ.சா.மெர்சி ரம்யா  தலைமையில் இன்று (31.07.2023) நடைபெற்றது. உடன் மாவட்ட… Read More »புதுகையில் சுதந்திர தின விழாவிற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை கூட்டம்…

உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

  • by Authour

உலக மனித கடத்தல் தினத்தை முன்னிட்டு இன்று 31.07.23-தேதி புதுக்கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை கடத்தல் காவல் அலுவலர்களால் விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை குழந்தைகள் நலக்குழு தலைவர் திரு. சதாசிவம் அவர்கள்,… Read More »உலக மனித கடத்தல் தினம்… புதுகையில் காவல் அலுவலர்கள் விழிப்புணர்வு…

சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், அழியாநிலை பகுதியில், லெட்சுமணன் குடியிருப்பு, பழைய ஆதிதிராவிடர் காலனியில்,  முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.11.95 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்துதல் பணியினை,  சுற்றுச்சூழல் மற்றும்… Read More »சாலை பலப்படுத்துதல் பணியினை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்…

புதுகையில் புத்தக திருவிழா… அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்….

  • by Authour

புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை,   சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று  தொடங்கி… Read More »புதுகையில் புத்தக திருவிழா… அமைச்சர் ரகுபதி பார்வையிட்டார்….

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், காரையூர் சமுதாயக்கூடத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விண்ணப்பங்களை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்… Read More »கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்…. புதுகையில் அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு..

புதுகையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (25.07.2023) வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர்… Read More »புதுகையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்…

புதுகையில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலா….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தில் வரலாற்று புகழ்மிக்க ஆயிரம் ஆண்டுகள் பழம்பெருமை வாய்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த சுயம்புலிங்கம் சிவன் கோவில் உள்ளது . ஆண்டு தோறும் ஆடிப்பூரம் நன்னாளில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி… Read More »புதுகையில் பெரியநாயகி அம்பாள் திருத்தேரில் வீதி உலா….

புதுகையில் தமிழ்நாடு நாள் விழா… புகைப்பட கண்காட்சி… மாணவியர் பார்வை..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் சார்பில் தமிழ்நாடு நாள் விழா புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கண்காட்சியை தினந்தோறும் மக்கள் பார்த்து வருகிறார்கள். 4வது நாளான… Read More »புதுகையில் தமிழ்நாடு நாள் விழா… புகைப்பட கண்காட்சி… மாணவியர் பார்வை..

வேங்கைவயல் சம்பவம்….புதுகையில் 4 சிறுவர்களுக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

  • by Authour

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அறிவியல்… Read More »வேங்கைவயல் சம்பவம்….புதுகையில் 4 சிறுவர்களுக்கு இன்று ரத்த மாதிரி சேகரிப்பு

error: Content is protected !!