Skip to content

புதுகை

புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுக்கோட்டை கீழராஜவீதி தெற்கு மூன்றாம் வீதி சந்திப்பில்  முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதி  நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு முன்னாள் நகர திமுக  செயலாளர் க.நைனாமுகம்மது தலைமையில் தி.மு.க.வினர்  மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.… Read More »புதுகை திமுவினர், கருணாநிதிக்கு அஞ்சலி

புதுகை வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகம் எதிரில் வழக்கறிஞர் கள் சங்க தலைவர் சின்னராஜ் தலைமையில்வழக்கறிஞர்கள்   இன்று திடீரென சாலைமறியலில்ஈடுபட்டனர். வழக்கறிஞர் கலீல்ரஹ்மானை  ஒருவர் தாக்க முயன்ற சம்பவத்தில் கணேஷ் நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் தனிநபருக்கு… Read More »புதுகை வழக்கறிஞர்கள் திடீர் சாலை மறியல்

இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாமில் தற்காப்பு கலை பயிற்சி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை,லேணா.விளக்கு முகாமில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதாபாண்டே அறிவுரையின் படி மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை மூலம் மாவட்டம் முழுவதும் பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு,… Read More »இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்ல முகாமில் தற்காப்பு கலை பயிற்சி….

புதுகையில் அதிமுக மாஜி ஊ.ம.தலைவர் வெட்டி படுகொலை…

புதுக்கோட்டை மாவட்டம் தேக்காட்டூர் அஇஅதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் என்ற சுந்தரகோபாலன் இன்று மாலை இளங்குடிபட்டி அய்யனார் கோவில் அருகில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.தற்சமயம் அவரது மனைவி முத்துலெட்சுமி… Read More »புதுகையில் அதிமுக மாஜி ஊ.ம.தலைவர் வெட்டி படுகொலை…

புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார்கோவில் ஒன்றியம். குளத்தூர் ஊராட்சி, இளையாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவ-மாணவிகளின் கற்றல். கற்பித்தல் திறன்களை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்… Read More »புதுகையில் ஊ.ஒ.தொ.பள்ளியில் கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு….

மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

  • by Authour

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 3 மாதமாக கலவரம் நடந்து வருகிறது. இதில்  ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதைக்கண்டித்து நாடுமுழுவதும் கண்டன கூட்டங்கள், பேரணிகள் நடந்த வண்ணம் உள்ளது. புதுக்கோட்டையில்… Read More »மணிப்பூர் கலவரம் கண்டித்து…புதுகையில் பேரணி, பொதுக்கூட்டம்…

புதுகை பிரகதாம்பாள் கோவிலில் திருப்பணி வேலைகள் துவக்கம்…

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. மகாராணியார் திருமதி சாருபாலா தொண்டைமான் அவர்கள் தலைமையில் திருப்பணிக் குழுவினர் கலந்து கொண்டனர். உபயதாரர்களின் உதவியுடன் ரூபாய் 6 கோடி செலவில் திருப்பணிகளை… Read More »புதுகை பிரகதாம்பாள் கோவிலில் திருப்பணி வேலைகள் துவக்கம்…

புதுகையில் தமிழக அரசின் தக்காளி விற்பனை…. கலெக்டர் துவக்கி வைத்தார்..

புதுக்கோட்டை நகராட்சி, நிஜாம் காலனி அர்பன் அங்காடி எண். 25ல் மின்னணு பரிமாற்றம் மூலம் பரிவர்த்தனையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று துவக்கி வைத்தார். மேலும் தமிழக அரசின் மலிவு விலை தக்காளி… Read More »புதுகையில் தமிழக அரசின் தக்காளி விற்பனை…. கலெக்டர் துவக்கி வைத்தார்..

அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை பார்வையிட்ட புதுகை கலெக்டர்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் , குடுமியான்மலை அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இணை இயக்குநர் பெரியசாமி, துணை இயக்குநர்… Read More »அரசு தோட்டக்கலைத்துறை பண்ணையினை பார்வையிட்ட புதுகை கலெக்டர்..

வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடத்தை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், குடுமியான் மலையில் , வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடம் மற்றும் பரிசோதனை  மையத்தினை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்… Read More »வேளாண் நுண்ணூட்ட உற்பத்திக் கூடத்தை ஆய்வு செய்த புதுகை கலெக்டர்…

error: Content is protected !!