Skip to content

புதுகை

புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார் நகர் காட்டுப்புதுக்குளம்24வதுவார்டுபகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மை பணிகளை ஆட்சியர் மு.அருணா துவக்கி வைத்து புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதிஅரசு மகளீர்… Read More »புதுகையில் கல்லூரி மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கிய கலெக்டர் அருணா…

“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுக்கோட்டை மாநகராட்சி வார்டு 16க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_எம்.எல்.ஏ” என்ற நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜாவீடு வீடாக சென்று மக்களை சந்தித்து மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்வின் போது பொதுமக்கள் குடிநீர் குழாய்,… Read More »“வாக்கிங் வித் எம்.எல்.ஏ” நிகழ்ச்சி மூலம் மக்கள் குறைகேட்கும் எம்எல்ஏ

புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் பொது அலுவலகவளாகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் , புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அனைத்து ரோட்டரி சங்கங்கள் ஆகியவை இணைந்து… Read More »புதுகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…. கலெக்டர் தொடங்கி வைத்தார்..

புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

மாதாந்திர உதவித் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள்   மற்றும் சிறை நிரப்பும்  மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை… Read More »புதுகையில் மறியல்- 90 மாற்றுத்திறனாளிகள் கைது

போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

காவல் துறையினருக்கு இலவச  பஸ்  பயண அட்டை வழங்கும்படி  முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று,  புதுக்கோட்டை  எஸ்.பி.  அபிஷேக் குப்தா,  அந்த மாவட்டத்தில் உள்ள  காவல்துறையினருக்கு இலவச பஸ் பயண… Read More »போலீசாருக்கு இலவச பஸ் பயண அட்டை- புதுகை எஸ்.பி. வழங்கினார்

புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

புதுகை மாவட்டம் துளையானூரில் உள்ள ஒரு குவாரியின் அதிபர்கள்  ராசு, ராமையா. இவர்களது குவாரியில்   விதிகளை மீறி  கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதாf  அதிமுக முன்னாள் கவுன்சிலரும்,  சமூக ஆர்வலருமான  ஜெகபர் அலி  அதிகாரிகளிடம் புகார்… Read More »புதுகை சமூக ஆர்வலர் கொலை: குவாரி அதிபர் போலீசில் சரண்

புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் கொடும்பாளூரில் உள்ள முசுகுந்தீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் உள்ள பெருமாள் கோவில் எதிர்புறம் இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது , அந்தப் பணியினை… Read More »புதுகை அருகே அகழாய்வு பணி… மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்

புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம்  வெங்களூரை சேர்ந்தவர் ஜகுபர் அலி(50), சமூக ஆர்வலர், அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்.   இவர் சில  வருடங்களுக்கு முன்  அருகில் உள்ள துளையானூரில் ஒரு  கல்குவாரியில் வேலை செய்து வந்தார்.  மாவட்ட… Read More »புதுகை அருகே லாரி ஏற்றி சமூக ஆர்வலர் கொலை- குவாரி அதிபர் உள்பட 4 பேர் கைது

2 வயது குழந்தையை கொன்றும்… 10 மாத குழந்தையை விற்ற தாய் புதுகையில் கைது..

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும் மண்டையூர் அருகில் உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலோத்தமாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு தர்ஷிகா என்ற… Read More »2 வயது குழந்தையை கொன்றும்… 10 மாத குழந்தையை விற்ற தாய் புதுகையில் கைது..

முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

ஆண்டுதோறும் முதல் ஜல்லிக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் தொடங்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இன்று முதல் போட்டி நடைபெறுகிறது. தச்சன்குறியில் இன்று போட்டி நடைபெறும் நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அருணா, போட்டி… Read More »முதல் ஜல்லிக்கட்டு… தச்சன்குறிச்சியில் இன்று தொடக்கம்… புதுகையில் உற்சாகம்…

error: Content is protected !!