புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கையை பெற்ற கலெக்டர்…
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கையை பெற்ற கலெக்டர்…