Skip to content

புதுகை

புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியினை,  மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் இன்று அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், இணை… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி…

புதுகை காங்கிரஸ் அலுவலகத்தில் தியாகிகள் தினம்.

  • by Authour

மகாத்மா நினைவு நாள் தியாகிகள் தினமாக புதுகையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அகில இந்திய கமிட்டி உறுப்பினர்  துரை.திவ்யநாதன், மாநில சிறுபான்மை… Read More »புதுகை காங்கிரஸ் அலுவலகத்தில் தியாகிகள் தினம்.

கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

தமிழ்நாடு ஆளுநர் புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் வருகையைக் கண்டித்து புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல்… Read More »கவர்னர் வருகையை கண்டித்து புதுகையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

புதுக்கோட்டை மாவட்டம், மாலையீடு, மௌண்ட் சியோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், புதுக்கோட்டை கல்வி மாவட்டம் மூலம், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு

இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை….

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த டிசம்பர் 13-ம் தேதி விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 12 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கடலில்… Read More »இலங்கை சிறையில் இருந்து 12 புதுக்கோட்டை மீனவர்கள் விடுதலை….

புதுகையில் கிராமசபை கூட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம், ஓணாங்குடி ஊராட்சி கிராமசபா கூட்டம் சீகம்பட்டி துவக்கபள்ளி வளாகத்தில் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்.முருகேசன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். ஊராட்சிஒன்றிய ஆணையர் சரவணராஜா பங்கேற்று பேசினார்.ஊராட்சி… Read More »புதுகையில் கிராமசபை கூட்டம்…

தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  மாவட்ட தலைநகரங்களில்  கலெக்டர்கள் கொடியேற்றி வைத்து,  போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றனர். தியாகிகளை கவுரவித்து பொன்னாடை போர்த்தினர். புதுக்கோட்டை சேமப்படை… Read More »தஞ்சை , புதுகையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

புதுகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி…கலெக்டர் தொடங்கி வைத்தார்.

  • by Authour

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இணைந்து நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தினை… Read More »புதுகையில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி…கலெக்டர் தொடங்கி வைத்தார்.

புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர்  பயன்பாட்டிற்காக புதிய வாகனத்தினை ஆட்சியர் மெர்சி ரம்யா ஓட்டுநரிடம் வழங்கினார் . உடன் ஆட்சியரின் நேர்முக… Read More »புதுகையில் ஒன்றிய குழுத்தலைவருக்கு புதிய வாகனம் வழங்கல்..

புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில்இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் 2024 இன் இறுதி வாக்காளர் பட்டியல் புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான ஐ.சா. மெர்சி… Read More »புதுகையில் இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

error: Content is protected !!