Skip to content

புதுகை

புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்ட முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தின் எதிரில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். காலை… Read More »புதுகை வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதிய மின் மீட்டர் பொருத்த முதல் தவணையாக ஒரு லட்சம் லஞ்சம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி மின்வாரிய உதவி கோட்ட பொறியாளரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு… Read More »ரூ.1 லட்சம் லஞ்சம்…..மின்வாரிய கோட்ட பொறியாளர் கைது…. புதுகை போலீசார் அதிரடி

புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கள் இறக்க  அனுமதி கோரியும், ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக உள்நாட்டு தேங்காயெண்ணெய், நல்லெண்ணை, கடலை எண்ணெய், போன்றவற்றை வினியோகிக்க வேண்டி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில்… Read More »புதுகை….. கள் இறக்க அனுமதி கோரி போராட்டம்

புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது மாத்தூர். இந்த கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கோயில் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது.  தேரில் கும்பம் ஏற்றும் பணி இன்று காலையில் நடந்தது.… Read More »புதுக்கோட்டை …. தேர் சாய்ந்து ஒருவர் பலி…..4பேர் காயம்

புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்தும் கள்ள சாராயத்தை  ஒழிக்க கோரியும்,  தமிழ்நாடு முழுவதும் அதி்முகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர். அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும்… Read More »புதுகையில்…… அதிமுக ஆர்ப்பாட்டம்

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன்மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்புமுகாம் இன்று  நடந்தது. இதில் கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா,  இந்த துறையின் செயல்பாடுகள் குறித்து  விளக்கினார். முகாமில் பங்கேற்ற  திருநங்கைகளுக்கு… Read More »திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மெர்சி ரம்யா,  புதுகை ராணியார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில்  ஆதார் எண்  புதிய பதிவு மற்றும் புதுப்பித்தல்  முகாமை  தொடங்கி வைத்தார். பின்னர் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா  நோட்டுப்புத்தகங்களை  வழங்கி,… Read More »புதுகை பள்ளியில் ஆதார் பதிவு முகாம்…. கலெக்டர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார். நத்தம்பண்ணையில்  மகாதமா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படும் அங்கன்வாடி கட்டிட… Read More »புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா திடீர் ஆய்வு

புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

புதுக்கோட்டை கணேஷ் நகர் 1ம் வீதி,  கொட்டகைகாரத் தெருவில் வசிப்பவர்   மதபோதகர் ஜான் தேவசகாயம்(54).  இவரது மனைவி எஸ்தர் ஹெலன். இவர்கள் மருத்துவ  சிகிச்சைக்காக  குடும்பத்துடன் கோவை சென்றிருந்தனர். வீட்டில் ஆள் இல்லை என்பதை… Read More »புதுகை பாதிரியார் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை

அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர்வினியோகம் வழங்குவது குறித்தும் சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதுகுறித்தும், மற்றும் கோடைகாலமழை குறித்தும்  கலெக்டர்  ஐ.சா.மெர்சிரம்யா அரசு  அலுவலர்களுடன்  ஆய்வு கூட்டம் நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை காலத்தில் … Read More »அனைத்து பகுதியிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும்…… புதுகை கலெக்டர் உத்தரவு

error: Content is protected !!