Skip to content

புதுகை

புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஊராட்சி ஒன்றியம், நச்சாந்துப்பட்டி அரசினர் மாணவர் விடுதியிில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் அருணா இன்று… Read More »புதுகையில் மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு…

புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம், அரிமழம் ,செங்கீரை காடுகளில் உள்ள தைல மன்றங்களை அகற்ற வலியுறுத்தி அரிமழம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி , அரிமழம் பசுமை இயக்கம், பொதுமக்கள் இணைந்து அரிமழம் எட்டாம் மண்டகப்படி என்ற… Read More »புதுகையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்…

புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் பூங்குடிகிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் ‌இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி , உதவி இயக்குனர் (ஊராட்சி கள்)… Read More »புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா ……..கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில்  இன்று காலை  78வது சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் திறந்த வாகனத்தில் நின்று காவல்துறையினரின் அணிவகுப்பு… Read More »புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா ……..கோலாகல கொண்டாட்டம்

77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

  • by Authour

இந்தியாவி்ன் 77வது சுதந்திர தின விழா நாளை  கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்  நாளை காலை தேசிய கொடியேற்றிவைத்து முப்படைகள் மற்றும் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.  மாவட்ட தலைநகரங்களில்… Read More »77வது சுதந்திர தின விழா….. நாளை கொண்டாட்டம்

புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

  • by Authour

புதுக்கோட்டை மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் 1912ம் ஆண்டு  புதுக்கோட்டை நகராட்சியாக  உருவானது. சுமார் 112 ஆண்டுகள் நகராட்சியாக இருந்த புதுக்கோட்டையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  மாநகராட்சியாக தரம் உயர்த்தி்அறிவித்து, … Read More »புதுகை மேயர் திலகவதி செந்தில்….. துணை மேயர்…. கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்

போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில்காவல் துறை சார்பில் நடைபெற்ற “போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு ” நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ,மாணவியர்கள் போதைப்பொருள்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி யினை ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியினை புதுக்கோட்டை… Read More »போதைபொருள் இல்லா தமிழ்நாடு …. புதுகையில் உறுதிமொழி ஏற்பு..

புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்கம் ஊராட்சி ஒன்றியம், திருவரங்குளம் ஊராட்சியில், ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்நாதன் , மாவட்ட… Read More »புதுகையில் ஊ.ஒ.அலுவலக கட்டப்பணி. அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்..

வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

  • by Authour

கலாச்சார உறவுகளை மேம்படுத்தும்  வகையில் தமிழ்நாடு அரசு ‘வேர்களைத் தேடி’  என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின்கீழ் வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள்  தமிழ்நாட்டுக்கு  சுற்றுலா வந்து உள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான… Read More »வேர்களைத் தேடி……வெளிநாட்டு இளைஞர்களுக்கு புதுகையில் அமைச்சர் வரவேற்பு

புதுகை… அரங்குளநாதர் பெரியாநாயகி அம்பாள் கோவிலில் தேரோட்டம்…

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருள்மிகு அரங்குளநாதர்  பெரியநாயகி அம்பாள் கோவில் ஆடிப்பூரத் தேரோட்டம் சிறப்பாக நடந்தது. திரளான மக்கள் பங்கேற்று தேரைவடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். ஏராளனமாக பக்தர்கள் கலந்து கொண்டு  சாமிதரிசனம் செய்தனர்.

error: Content is protected !!