Skip to content

புதுகை

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி…..கலெக்டர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு  பிரசார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை,  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  கொடியசைத்து துவக்கி… Read More »மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி…..கலெக்டர் தொடங்கி வைத்தார்

அறிவியல் கண்காட்சி……மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அறிவியல் கண்காட்சி நடந்தது, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, குத்துவிளக்கேற்றி  கண்காட்சியை திறந்து வைத்து, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.… Read More »அறிவியல் கண்காட்சி……மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் பாராட்டு

காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும்,  முக்கிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். 3வது நாள் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று காவிரியிலும், அருகில் உள்ள… Read More »காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா நேற்று  மக்கள் குறைகேட்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு  3 சக்கர வண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரிடர் மேலாண்மைத்  துறை சார்பில் முதல்வரின் பொது… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளாளவிடுதி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை,  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  சிவ.வீ.மெய்யநாதன் இன்று (30.08.2024) திறந்து வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர்… Read More »புதிய நீர்தேக்க தொட்டி…. புதுகையில் அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்..

விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், வட்டம் வடவாளம் வருவாய் கிராமத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட கலெக்டர் அருணா அவர்கள்,   தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் விவசாயிகளுக்கு… Read More »விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கிய புதுகை கலெக்டர் அருணா…

பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

  • by Authour

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ம்வகுப்பு மாணவர் எம்.அப்துல்ரஹ்மான் மாணவர்களுக்கான 67கிலோ எடைப்பிரிவில் ஆண்களுக்கான ஜூனியர்பளுதூக்கும் (சேலத்தில் நடந்தது) பிரிவில் 2ம் இடம் பெற்றார்.இதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் பதக்கத்தை பள்ளி… Read More »பளுதூக்கும் போட்டி.. +2 மாணவன் 2ம் இடம்… புதுகை பள்ளி முதல்வரிடம் வாழ்த்து..

சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (ATMA)… Read More »சம்பாவுக்கு தேவையான விதை,உரங்கள் கையிருப்பில் உள்ளது…. புதுகை கலெக்டர்

புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகள் திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு தங்க நாணயங்களை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர்  எஸ்.ரகுபதி   மாவட்ட கலெக்டர்… Read More »புதுகையில் மாற்றுதிறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கிய அமைச்சர் ரகுபதி..

புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில்  மாவட்ட வளர்ச்சி  ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று  நடந்தது.  கூட்டத்தில் சிவகங்கை தொகதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாார்.  கலெக்டர் அருணா முன்னிலையில் அவர், மாற்றுத்… Read More »புதுகை மாவட்ட வளர்ச்சி கூட்டம்…..கார்த்தி சிதம்பரம் எம்.பி. பங்கேற்பு

error: Content is protected !!