Skip to content

புதுகை

மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம் அரசர்குளம் மேல்பாதி வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 9.4.2025 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா  தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு… Read More »மேல்பாதியில் மக்கள் தொடர்பு முகாம்: பொதுமக்கள் மனு அளிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட கலெக்டர்

தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்   சாமிநாதன், சென்னையில்புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமா ராமநாதன் (எ) இரா.ராமநாதனுக்கு  தமிழ்ச்செம்மல் விருது, விருதுத்தொகை ரூ.25,000/- மற்றும் தகுதியுரை ஆகியவை  வழங்கினார். அதனை … Read More »மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகளை கேட்ட கலெக்டர்

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்ட    கலெக்டர் அருணா  இன்று திருவரங்குளம் ஊராட்சியில்  முகாமிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின்… Read More »‘உங்களைத்தேடி உங்கள் ஊரில் ‘ புதுகை கலெக்டர் அதிரடி ஆய்வு

புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தினத்தை யொட்டி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்ற மகளிருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக்குப்தா வழங்கி வாழ்த்தினார்.  இந்திய அஞ்சல்… Read More »புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

மகா சிவராத்திரி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் சத்திரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில்   மகா சிவராத்திரி விழா-பாட்டையா குருபூஜை திருவிழா நடந்தது.  அரிமழம் விளங்கியம்மன் ஆலயத்தில் இருந்துதர்மபுரிசேகர்இசைக்குழுவினரின்  பம்பை,தப்பட்டை,மேளங்கள்முழங்க உடுமலை சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்தி… Read More »மகா சிவராத்திரி விழா – பக்தர்கள் பால்குட ஊர்வலம்

இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன்   திமுக மாணவரணி, இந்திய மாணவர் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்  நடந்தது. புதுக்கோட்டை  வடக்கு மாவட்ட திமுக… Read More »இந்தி திணிப்பு கண்டித்து, புதுகையில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

புதுக்கோட்டை மேலராஜ வீதியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்,  சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில்துணைமேயர்எம்.லியாகத்தலி, மாநகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம்,… Read More »புதுகையில் முதல்வர் மருந்தகம் திறப்பு…

புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

புதுக்கோட்டை காவேரி நகரில் வசித்து வந்தவர்பாலகுமார்(56)  இவர் புதுக்கோட்டை அரசுபோக்குவரத்துக்கழகத்தில்  நடத்துனராக பணியாற்றிவந்தார். இவர் நேற்று இரவு பஸ்சை விட்டு இறங்கி சிப்காட்பகுதியில் வந்தபோது திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த  கார் மோதி… Read More »புதுக்கோட்டை அரசு பஸ் கண்டக்டர், கார் மோதி பலி

மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை  மாமன்னர்கலைமற்றும் அறிவியல் கல்லூரி வளாக கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்விக்கடன் முகாம் நடத்தியது.   முகாமினை  கலெக்டர்  மு.அருணா துவக்கி வைத்து மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான வங்கி… Read More »மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மண்டையூர் சோதிராயன்காட்டை சேர்ந்த சித்திரகுமார் – ஜீவிதா தம்பதியின் மகன் மணிகண்டன்(18),  மகள் பவித்ரா (16). மணிகண்டன் ஐ.டி.ஐ., படித்து விட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார்.மண்டையூர் அரசு… Read More »புதுகை: கிணற்றில் குதித்து தங்கை தற்கொலை, காப்பாற்ற முயன்ற அண்ணனும் பலி

error: Content is protected !!